கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் போப் ஆக இருந்த 16ஆம் பெனடிக்ட் பதவி விலகியதை அடுத்து, புதிய போப்பாக ஆர்ஜெண்டீனாவைச் சேர்ந்த ஜார்ஜ் மோரியோ பெர்காக்லியோ நேற்று அதிகார பூர்வமாக பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்ற பின் பொதுமக்களுக்கு ஆசி வழங்கிய அவர், ஏழைகளையும், இயற்கையையும் பாதுகாப்பதே தனது முதல் கடமை என தனது உரையில் தெரிவித்தார்.
|