LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

போர்க்குதிரை - ஓர் அப்பாவி இளைஞனுக்கும், அராஜக காரர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் !!

1980-ல் உசிலம்பட்டியில் நடக்கும் கதை, மதுரை மண்ணின் மனமும் கலாச்சாரத்தின் பின்னணியிலும், மதுரை சுற்று வட்டார பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. 


1980-ல் காதல் எந்தளவுக்கு உன்னதமாக இருந்தது மற்றும் குடும்பங்களில் அண்ணன், தங்கை, அம்மா, அப்பா பாசம் எந்தளவுக்கு இணக்கமாக இருந்தது என்பது பற்றியும், நாம் ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போது அங்கு நமக்கு ஒரு நல்ல அனுபவத்தையும் சில சமயங்களில் கேட்ட அனுபவத்தையும் கொடுக்கும். அது போல கதாநாயகன் காளிக்கு உசிலம்பட்டி எந்த மாதிரியான அனுபவத்தை கொடுக்கிறது, அதை அவன் எவ்வாறு போர் குணம் கொண்டு சந்திக்கிறான் என்பதை ஓர் அழகான காதல், நட்பு, குடும பாசம், யதார்த்தமான வியக்க வைக்கும் சண்டை காட்சிகளுடன் கலந்து இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. 


ஓர் அப்பாவி இளைஞனுக்கும், அராஜக காரர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமே போர்க்குதிரையின் கதையாம். 

by Swathi   on 25 Oct 2014  0 Comments
Tags: Porkuthirai   Porkuthirai Movie   Porkuthirai Tamil   Porkuthirai Story   போர்க்குதிரை   போர்க்குதிரை கதை   மதுரை மண்  
 தொடர்புடையவை-Related Articles
போர்க்குதிரை - ஓர் அப்பாவி இளைஞனுக்கும், அராஜக காரர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் !! போர்க்குதிரை - ஓர் அப்பாவி இளைஞனுக்கும், அராஜக காரர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.