LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF

மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை சார்ஜ் செய்ய வந்துவிட்டது புதிய தலையணை !!

செல்போன், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய பல்வேறு உபகரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தற்போது, மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் தலையணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த, இரு நிபுணர்கள், இந்த சார்ஜ் செய்யும் தலையணையை வடிவமைத்துள்ளனர். இந்த தலையணைக்கு பவர் பில்லோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

 

பவர் பில்லோவை சோபா மற்றும் படுக்கையில் வைத்துக்கொள்ளலாம். இதனைக்கொண்டு லேப்டாப், மொபைல் போன், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யலாம்.  இந்த தலையணையில், யு.எஸ்.பி., லித்தியம்பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, முக்கியமான பணி நேரங்களில், மொபைல் போன் மற்றும் லேப்டாப்பை, நம் வேலைகள் பாதிக்காமல், சார்ஜ் செய்ய முடியும் என இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

by Swathi   on 08 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
நீர் உடும்பு நீர் உடும்பு
அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை
மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது
சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்! சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்!
நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு
ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.