|
|||||
கர்ப்பிணிகள் கண்டிப்பாக செய்யக்கூடாதவை ! |
|||||
1. கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள கூடாது. 2. மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்க கூடாது. 3. மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது. 4. மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும். 5. உடம்பை மூடிக் கொள்ளாமல் படுத்துக் கொண்டாலும், இரவில் சஞ்சாரம் செய்தாலும் சிசுவுக்குச் சித்த பிரமை உண்டாகும். 6. அதிக காரம், சூடான வீர்யமுள்ள உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்குப் போதாமல் சாப்பிடக் கூடாது. இவற்றால் சில சமயம் குழந்தை இறக்க நேரிடலாம் அல்லது அகாலத்தில் நழுவலாம் 7. முக்கியமாக சண்டைகளில் ஈடுபடக்கூடாது, மீறி ஈடுபட்டால் சிசுவுக்குக் வலிப்பு நோய் உண்டாகும். 8. எப்போதுமே கவலைப்பட்டுகொண்டிருந்தால், பயந்த சுபாவமுள்ள குழந்தை பிறக்கும். |
|||||
by Swathi on 19 Aug 2013 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|