|
|||||
டெல்லி மேல் சபை தேர்தல் - மன்மோகன் சிங் வேட்பு மனு ஏற்பு ! |
|||||
பிரதமர் மன்மோகன் சிங், அசாம் கணபரிஷத் உறுப்பினர் குமார் தீபக் தாஸ் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைவதை அடுத்து அசாம் மாநிலத்தில் டெல்லி மேல் சபைக்கான தேர்தல்
வரும் 30–ந் தேதி நடைபெறுகிறது. இதனை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தனது வேட்புமனுவை கடந்த 15–ந் தேதி, அசாம் சட்டசபை முதன்மைச் செயலாளர் ஜி.பி.தாஸ்சிடம் தாக்கல் செய்தார்.
இந்த வேட்புமனுவில் அவரது வயது 82 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மற்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த நிரந்தர முகவரி, ஒரு நிலைத்த வைப்பு முதிர்ச்சி அடையும் தேதி ஆகியவை குறித்து சர்ச்சை
எழுந்தது. இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தனது வயது 80 தான் என்பது உள்ளிட்ட தேவையான திருத்தங்கள் செய்து, புதிய பிரமாண பத்திரம்(அபிடபிட்) பிரதமர் சார்பில் தாக்கல்
செய்யப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை நேற்று நடந்தது. இதில் பிரதமரின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங், அசாம் கணபரிஷத் உறுப்பினர் குமார் தீபக் தாஸ் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைவதை அடுத்து அசாம் மாநிலத்தில் டெல்லி மேல் சபைக்கான தேர்தல் வரும் 30–ந் தேதி நடைபெறுகிறது. இதனை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தனது வேட்புமனுவை கடந்த 15–ந் தேதி, அசாம் சட்டசபை முதன்மைச் செயலாளர் ஜி.பி.தாஸ்சிடம் தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவில் அவரது வயது 82 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மற்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த நிரந்தர முகவரி, ஒரு நிலைத்த வைப்பு முதிர்ச்சி அடையும் தேதி ஆகியவை குறித்து சர்ச்சை
|
|||||
by Swathi on 22 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|