LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வித்யாசமாக நடிக்க விரும்பும் ப்ரியா ஆனந்த் !!

பல இளம் ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்து வருபவர் ப்ரியா ஆனந்த். இவர் பல தமிழ் படங்களில் நடித்தாலும் இன்னும் அவர் நடிப்பு பேசும் வகையில் இல்லை.

 

எனவே, வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இதுவரை நான் நடித்த படங்களில் என்னை ஹீரோக்களுடன் டூயட் பாடும் கதாநாயகியாக மட்டுமே இருந்துள்ளேன்.

 

அப்படி நடித்து போராடித்து விட்டது. நடிப்பதிலும் தேர்ச்சி பெற்று விட்டதால், இனி என்னை வித்தியாசமான நடிகையாக காண்பிக்க விரும்புகிறேன்' என்கிறார் ப்ரியா ஆனந்த்.

 

இனி ப்ரியா ஆனந்தின் படங்கள் மக்களிடையே பேசும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வித்யாசமாக நடிக்க விருப்பம் தெரிவித்த ப்ரியா ஆனந்த் !!
பல இளம் ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்து வருபவர் ப்ரியா ஆனந்த். இவர் பல தமிழ் படங்களில் நடித்தாலும் இன்னும் அவர் நடிப்பு பேசும் வகையில் இல்லை. எனவே, வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இது
பற்றி அவர் கூறுகையில், இதுவரை நான் நடித்த படங்களில் என்னை ஹீரோக்களுடன் டூயட் பாடும் கதாநாயகியாக மட்டுமே இருந்துள்ளேன். அப்படி நடித்து போராடித்து விட்டது. நடிப்பதிலும் தேர்ச்சி பெற்று விட்டதால், இனி என்னை வித்தியாசமான நடிகையாக காண்பிக்க விரும்புகிறேன்' என்கிறார் ப்ரியா ஆனந்த். இனி ப்ரியா ஆனந்தின் படங்கள் மக்களிடையே பேசும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

by Swathi   on 23 Aug 2014  0 Comments
Tags: Priya Anand Next Movie Roles   ப்ரியா ஆனந்த் புதிய வேடம்                 
 தொடர்புடையவை-Related Articles
வித்யாசமாக நடிக்க விரும்பும் ப்ரியா ஆனந்த் !! வித்யாசமாக நடிக்க விரும்பும் ப்ரியா ஆனந்த் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.