LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

தமிழர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக செய்த மொழிப் போராட்டத்தால் சாதித்தது என்ன ?

இந்தியாவின் ஒற்றை ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்ட நிலையில் தான் மொழிப் போராட்டம் வெடித்தது. அப்போது இந்திய அரசு ஏற்கனவே இந்தியை எப்படியெல்லாம் மக்களிடம் திணிக்கலாம் என்று திட்டம் தீட்டியது. அத்திட்டங்களில் ஒன்று இந்தி எண்களை கட்டாயப்படுத்துவது. அதாவது வங்கிகளில் , தனியார் நிறுவன வருமான கணக்குகள் அனைத்திலும் இந்தி எண்களை தான் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தது இந்தி அரசு. இவ்வாறு செய்தால் இந்தியாவில் உள்ள அனைவரும் இப்போது பயன்படுத்தும் சர்வதேச எண்களை பயன்படுத்த முடியாது. இந்திய மக்கள் அனைவரும் இந்தி எண்களை மட்டுமே எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தி ஆட்சி மொழி சட்டம் உருவாகியது. தமிழ் மாணவர்களும் இந்தியில் தான் கணக்குகளை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் முடிவில் தமிழர்கள் செய்த போராட்டத்தால் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்டம் பின்வாங்கப்பட்டது. ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாக நீடித்தது. இதன் காரணமாக இப்போது சர்வதேச எண்களை இந்தியாவெங்கும் உள்ள மக்களால் எளிதில் பயன்படுத்த முடிகிறது. உலகமெங்கும் இந்திய மக்கள் சென்று கணிதத்தில், வணிகத்தில் வெற்றி ஈட்டவும் முடிகிறது. இப்பொது சொல்லுங்கள் மொழிப்போர் ஈகியர்களின் தியாகம் வீணானதா?

by Swathi   on 27 Jan 2015  0 Comments
Tags: Anti-Hindi agitations   Protest against Hindi   இந்தி   இந்தி எதிர்ப்பு   இந்தி மொழி திணிப்பு        
 தொடர்புடையவை-Related Articles
விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!! விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!!
தமிழர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக செய்த மொழிப் போராட்டத்தால் சாதித்தது என்ன ? தமிழர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக செய்த மொழிப் போராட்டத்தால் சாதித்தது என்ன ?
இந்தியாவில் வேலைவாய்ப்பிற்கு இந்தி தெரிந்திருப்பது அவசியமா? இந்தியாவில் வேலைவாய்ப்பிற்கு இந்தி தெரிந்திருப்பது அவசியமா?
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தாய்மொழியைக் காக்க தன்னுயிரை தீக்கிறையாக்கிய சாரங்கபாணி !! இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தாய்மொழியைக் காக்க தன்னுயிரை தீக்கிறையாக்கிய சாரங்கபாணி !!
காஞ்சனா இந்தி ரீமேக்கில் சரத்குமார் !! காஞ்சனா இந்தி ரீமேக்கில் சரத்குமார் !!
தளபதி படத்தை அடுத்து, தல படத்தை ரீமேக் செய்ய விரும்பும் அக்ஷய் குமார் !! தளபதி படத்தை அடுத்து, தல படத்தை ரீமேக் செய்ய விரும்பும் அக்ஷய் குமார் !!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் ரீமேக்காகும் ராஜா ராணி !!! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் ரீமேக்காகும் ராஜா ராணி !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.