LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

புனையுங்கள்.....

புனையுங்கள்.....

புனையுங்கள்.....


தமிழ்தேருக்கு

வடம்பிடிக்கும்

வஞ்சமில்லா

நெஞ்சங்களே ....


புதுக்கவிதை புனையும்

புத்தம்புதுசிற்பிகளே.....


மலைகளுக்குநடுவே

மனம் வருடும்

பூங்காற்றுக்களே ....


புனையுங்கள்

புனையுங்கள்.....


நினைத்ததெல்லாம்

புனையுங்கள்.....


கட்டவிழ்த்து விடுங்கள்

உங்கள்

கற்பனைக்குதிரைகளை .....


ஓடும்தேசமெங்கும்

ஓடட்டும் அவை ...


விமர்சனம் பற்றி

விம்மாதீர்கள் ....


இன்னும்வேகமாய்

விசைப்படட்டும்

உங்கள்விரல்கள் ....


சாயல்பற்றி

கவலைகொள்ளாதீர்கள் ....


விசையம்

இருக்கிறதா


விம்மட்டும்

உங்கள் குரல்கள்.....


உளிஎன்ற

பெயரில்

அரிவாள்கொண்டவர்களுக்கு

சொல்லுங்கள் ....


நாங்களெல்லாம்

கற்கள் அல்ல

பூக்கள்என்று .....


எழுத்துகள்

எழுத்துகள்.....


தமிழாசைகொண்ட

யாரும்

கவிதைபுனையலாம் ...


புனையுங்கள்

புனையுங்கள்....


பார்த்ததை

ரசித்ததை

செரித்ததை

உணர்ந்ததை

உயிர்த்ததை ....


தமிழ்த்தாய்க்கு


கவிதையாய்

உடை உடுத்துங்கள் ...


வடம்பிடிக்க

நண்பர்கள்இருக்கிறார்கள்...


எழுதுங்கள்

எழுதுங்கள்....


வட்டம்போட்டு

சுருங்கிக்கொண்டுவிடாதீர்கள்...


எல்லாம்....


எல்லாம் ...


காதல்

காமம்

மோகம்

கோபம்

சமுதாயம்

இன்னும் என்னவெல்லாம்

இருக்கிறதோஎல்லாம் .....


எல்லாம்

எழுதுங்கள்...


ரசனை

மிகுந்தவர்களும்....


ரசனைக்குள்

தன்னைஇணைப்பவர்களும்

நம்

சொந்தக்காரர்கள் .....


தெரிக்கட்டும்

அவை....


இன்று

நாளை

நாளை

மறுநாள்..


திறமைகள்

வெற்றிமகுடம்

தரித்தேதீரும் ...


இன்னும்

வேகமாய்

விசைப்படட்டும்

உங்கள்விரல்கள் ....

-      குகன்

by uma   on 07 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.