LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

லாரன்ஸின் புதிய முயற்சியில் உருவாகும் ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா !!

தற்போது முனி படத்தின் 3-ம் பாகமான "கங்கா"-வை இயக்கி வரும் ராகவா லாரன்ஸ் அடுத்தகாக ஒரு புதிய படத்தை இயக்க போகிறாராம்.


இந்த புதிய படத்திற்கு, ‘ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா’ என பெயரிட்டுல்லாராம்.


தமிழ் திரையுலகில் ஒரு புதிய முயற்சியாக உருவாகவிருக்கும் இந்த படம், இடைவேளை வரை ஒரு படமாகவும், இடைவேளைக்கு பிறகு இன்னொரு படமாகவும் இதை எடுக்கவிருக்கிறார்களாம். 


அந்த இரண்டு படங்களுக்கும் ‘கிழவன்’, ‘கருப்புதுரை‘ என்று பெயரிட்டுள்ளாராம் லாரன்ஸ். இரண்டு படங்களிலும் இவரே கதாநாயகனாக நடிக்கிறார். 


கருப்புதுரை படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக ராய் லட்சுமி நடிக்கிறார். 


கிழவன் படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க ஆண்ட்ரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 


இப்படங்களின் பாடல்களையும், வசனத்தையும் கவிஞர் விவேகா எழுதுகிறார். இசையை லியோன் மற்றும் புதியவர் ஒருவரும் அமைக்கவிருக்கின்றனர். 


விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


லாரன்ஸின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.....

by Swathi   on 03 Sep 2014  0 Comments
Tags: Oru Ticketla Rendu Cinema   ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா                 
 தொடர்புடையவை-Related Articles
லாரன்ஸின் புதிய முயற்சியில் உருவாகும் ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா !! லாரன்ஸின் புதிய முயற்சியில் உருவாகும் ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.