ஊழல் முறைகேடு புகாரில் சிக்கியதால் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதவியை பவன் குமார் பன்சாலும், சிபிஐக்கு நெருக்குதல் கொடுத்த சர்ச்சையில் சிக்கியதால் மத்திய சட்ட அமைச்சர் பதவியை
அஸ்வனி குமாரும் நேற்று ராஜினாமா செய்தனர். இருவரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் கொடுத்தனர்.
ஊழல் முறைகேடு புகாரில் சிக்கியதால் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதவியை பவன் குமார் பன்சாலும், சிபிஐக்கு நெருக்குதல் கொடுத்த சர்ச்சையில் சிக்கியதால் மத்திய சட்ட அமைச்சர் பதவியை அஸ்வனி குமாரும் நேற்று ராஜினாமா செய்தனர். இருவரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் கொடுத்தனர்.
|