LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மழையின் முக்கியத்துவம் : பாட்டு பாடி நடித்த கவுண்டமணி !!

நான்கு வருட இடைவெளிக்கு பிறகு காமெடி நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் படம் 49 ஓ. 


தஞ்சை மாவட்டத்தை களமாகக்கொண்டு உருவாக்கி வரும் இந்த படத்தில் கவுண்டமணி விவசாயியாக நடித்துள்ளார். 


காமெடி நடிகர் என்றாலும் கதைக்கு ஏற்ப சீரியசாகவே நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மனிதனின் வாழ்க்கையில் மழையின் இன்றியமையாமை குறித்து ஒரு பாடலும் பாடி நடித்துள்ளாராம் கவுண்டமணி. 


"அம்மா போல அள்ளித்தரும் மழைதான், அவ ஆதாரமா நின்னா இல்லை குறைதான்" எனத் தொடங்கும் இந்த பாடல் பார்த்தால், விவசாயிகளின் கண்களிலும் ஈரம் கசிந்து விடுமாம். மேலும் இந்த பாடல் காரணமாக படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கும் என்றுகூட எதிபார்க்கப்படுகிறது.   

  

by Swathi   on 31 Mar 2014  0 Comments
Tags: Rain   Rain Song in Tamil   Goundamani Song   மழை   மழை பாடல்   கவுண்டமணி     
 தொடர்புடையவை-Related Articles
ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை
மழை நோக்கு - சேயோன் யாழ்வேந்தன் மழை நோக்கு - சேயோன் யாழ்வேந்தன்
மாமழைப் போற்றதும் (மழைக்குப் பலியானோருக்கான இரங்கல் கவிதை) மாமழைப் போற்றதும் (மழைக்குப் பலியானோருக்கான இரங்கல் கவிதை)
கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !! கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !!
ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !! ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !!
மழைச் சுவடுகள்...வித்யாசாகர்! மழைச் சுவடுகள்...வித்யாசாகர்!
ரஜினி ஸ்டைலில் கவுண்டமணி !! ரஜினி ஸ்டைலில் கவுண்டமணி !!
கவுண்டமணியின் அடுத்த படம் - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது !! கவுண்டமணியின் அடுத்த படம் - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.