LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விஜயின் 59யை கைப்பற்றிய அட்லி - கலைப்புலி தாணு !!

ஷங்கரின் உதவியாளராக இருந்து, ராஜா ராணி என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ரசிகர்கள் மனதில் ஒரு நீங்க இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லி. 


இவர் தற்போது தனது இரண்டாவது படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்தை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் தயாரிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. 


இந்த படத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த எதிர்பார்ப்புக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில், தற்போது, அட்லியின் இரண்டாவது படத்தில் ஹீரோவாக விஜய் நடிக்கப்போகிறாராம். 


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் இதுவரை இல்லாத வித்தியாச கதைக்களத்தில் விஜய் நடிக்க உள்ளார். 


அந்த படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைப்பார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

by Swathi   on 10 Sep 2014  0 Comments
Tags: Vijay and Atlee   Atlee Vijay   அட்லி விஜய்              
 தொடர்புடையவை-Related Articles
விஜய்க்காக மீண்டும் காமெடியனாக களத்தில் இறங்கிய சந்தானம் !! விஜய்க்காக மீண்டும் காமெடியனாக களத்தில் இறங்கிய சந்தானம் !!
எம்.ஜி.ஆர் ரசிகராகும் விஜய் !! எம்.ஜி.ஆர் ரசிகராகும் விஜய் !!
மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேரும் நயன்தாரா !! மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேரும் நயன்தாரா !!
விஜயின் 59யை கைப்பற்றிய அட்லி - கலைப்புலி தாணு !! விஜயின் 59யை கைப்பற்றிய அட்லி - கலைப்புலி தாணு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.