LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாலாவின் உயர்ந்த குணத்தை சுட்டிக் காட்டிய ராம் !!

தங்க மீன்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவை தேசிய அளவில் பெருமைபடுத்தியவர் ராம். ஆனால் இப்படத்தை வெளியிடுவதற்கு இவர் பட்ட கஷ்டங்கள் அவருக்கு மட்டுமே தெரியும். இது பற்றி ராம் ஒரு விழாவில் கூறினார்.

 

இதில் தங்கமீன்கள் படத்தின் ட்ரைலரை பாலாவின் பரதேசி படத்தின் இடைவேளையில் வெளியிட கேட்டுள்ளார். அதற்கு அவரும் சம்மதித்துள்ளார்.

 

ஆனால் சம்மதித்தது மட்டுமின்றி ட்ரைலர் வெளியிட பணம் இருக்கா? இல்லை நான் தரவா என்று பாலா கேட்டாராம், இதை மேடையில் சொல்லி கண்கலங்கியுள்ளார் ராம்.

 

அதுமட்டுமில்லாமல், பாலாவின் உயர்ந்த குணத்தை பாராட்டி நன்றியும் தெரிவித்துள்ளார்.

பாலாவின் உயர்ந்த குணத்தை சுட்டிக் காட்டிய ராம் !!
தங்க மீன்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவை தேசிய அளவில் கொண்டு சென்றவர் ராம். ஆனால் இப்படத்தை வெளியிடுவதற்கு இவர் பட்ட கஷ்டங்கள் அவருக்கு மட்டுமே தெரியும். இது பற்றி ராம் ஒரு விழாவில் கூறினார். இதில் தங்கமீன்கள் படத்தின் ட்ரைலரை பாலாவின் பரதேசி படத்தின் இடைவேளையில் வெளியிட கேட்டுள்ளார். அதற்கு அவரும் சம்மதித்துள்ளார். ஆனால் சம்மதித்தது மட்டுமின்றி ட்ரைலர் வெளியிட பணம் இருக்கா? இல்லை நான் தரவா என்று பாலா கேட்டாராம், இதை மேடையில் சொல்லி கண்கலங்கியுள்ளார் ராம். அதுமட்டுமில்லாமல், பாலாவின் உயர்ந்த குணத்தை பாராட்டி நன்றியும் தெரிவித்துள்ளார்.
by Swathi   on 22 Jul 2014  0 Comments
Tags: Ram Praised Bala   Balas Good Character   பாலா ராம்              
 தொடர்புடையவை-Related Articles
பாலாவின் உயர்ந்த குணத்தை சுட்டிக் காட்டிய ராம் !! பாலாவின் உயர்ந்த குணத்தை சுட்டிக் காட்டிய ராம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.