LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கிறித்துவம் Print Friendly and PDF

இராமநாதபுரம்:லேடி ஹோலி ரோஸரி தேவாலயத்தில் சிறப்பு ஈஸ்டர் விழா

சென்னை, ஏப் 12  ஈஸ்டர் பண்டிகை, கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சித் திருநாளாக கொண்டாடப்படுகிறது.  ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் ரோமன் சர்ச் என்றழைக்கப்படும் லேடி ஹோலி ரோஸரி தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. கிறிஸ்தவர்களின் இறைவனான இயேசுநாதர், கொல்கதா மலையில் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்றும் அடக்கம் செய்யப்பட்டு 3-ம் நாளில் உயிரோடு எழுந்தார் என்றும் வேத நூலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது.

by Swathi   on 22 Sep 2011  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சாமுவேல் - முதல் நூல் சாமுவேல் - முதல் நூல்
தவறை மன்னிக்கும் தேவன்! - பாஸ்டர் பால்மர் பரமதாஸ் தவறை மன்னிக்கும் தேவன்! - பாஸ்டர் பால்மர் பரமதாஸ்
திருந்தி வந்த இளைய மகன்! - பாஸ்டர் பால்மர் பரமதாஸ் திருந்தி வந்த இளைய மகன்! - பாஸ்டர் பால்மர் பரமதாஸ்
இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் வரும் ஆசீர்வாதங்கள் இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் வரும் ஆசீர்வாதங்கள்
கருத்துகள்
02-Jun-2018 10:50:29 இரத்தினசுவாமி ஆல்வின் நாடார் said : Report Abuse
கடவுளின் கருணை உங்களோடு இருப்பதாக! வாழ்த்துக்களுடன் இரத்தினசுவாமி ஆல்வின் நாடார்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.