|
|||||
சிபிஐ-ன் புதிய இயக்குனராக ரஞ்ஜித் சின்கா தேர்வு ! |
|||||
மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) புதிய இயக்குநராக ரஞ்ஜித் சின்கா நியமிக்கப்பட்டுளர்.தற்போதைய, சி.பி.ஐ., இயக்குனர், ஏ.பி.சிங்கின் பதவிக் காலம், வரும், 30ம் தேதியுடன் முடிவடைவதையடுத்து, மத்திய புலனாய்வு அமைப்பின் புதிய இயக்குனராக, தற்போதைய இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையின், இயக்குனர் ரஞ்ஜித் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் மத்திய அரசின் பல பதவிகளை வகித்துள்ளார்.ரஞ்ஜித் சின்கா இந்த பதவியில் இரண்டு ஆண்டுகள் நீடிப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . |
|||||
Ranjit Sinha Appointed the new CBI Chief | |||||
Ranjit Sinha has been appointed the new CBI director and will take over the mantle from outgoing director A P Singh whose tenure is stipulated to end on November 30.He is present Director-General of the Indo-Tibetan Border Police. |
|||||
by Swathi on 23 Nov 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|