100 கோடி ருபாய்களுக்கான பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் தாள்களால் செய்யப்பட்ட பத்துரூபாய் நோட்டுக்களை இந்திய அரசு வினியோகிக்க முடிவு செய்துள்ளது. கொச்சி, மைசூர், புவனேசுவரம், சிம்லா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 5 நகரங்களில் இப்பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்படவிருக்கிறது.
|