LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- அசைவ வறுவல்

ஆலு கோபி கறி(aloo gobi curry)

தேவையானவை :

காலிஃப்ளவர் - 1
சீரகம் - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 1
கடுகு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

1.காலிஃப்ளவரை பொடிசாக நறுக்கி அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் கலந்த நீரில் வேக வைக்கவும்.
2.உருளைக்கிழங்கை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விட்டு, சீரகம் போட்டு அது பொரிந்ததும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
3.மிளகாய் வதங்கியதும், நறுக்கின உருளையை சேர்த்து வேகும் வரை உப்பு சேர்த்து வதக்கவும்.உருளை வெந்ததும், ஏற்கனவே வேக வைத்த காலிஃப்ளவரை போட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
4.சுவையான ஆலு கோபி கறி தயார். 
உருளைக்கிழங்கு - 1
கடுகு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1.காலிஃப்ளவரை பொடிசாக நறுக்கி அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் கலந்த நீரில் வேக வைக்கவும்.
2.உருளைக்கிழங்கை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விட்டு, சீரகம் போட்டு அது பொரிந்ததும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
3.மிளகாய் வதங்கியதும், நறுக்கின உருளையை சேர்த்து வேகும் வரை உப்பு சேர்த்து வதக்கவும்.உருளை வெந்ததும், ஏற்கனவே வேக வைத்த காலிஃப்ளவரை போட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
4.சுவையான ஆலு கோபி கறி தயார். 
by kavitha   on 08 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.