|
||||||||
வாத நோய்கள் - எள்ளெண்ணெய், சிற்றாமணக்கு எண்ணெய், பசும் பால் மற்றும் பசும் நெய்யின் மருத்துவ குறிப்புகள்.(Rheumatic Disease-Sesame oil,ghee and milk medical properties.) |
||||||||
தேவையானவை:
கழற்சி மூலம் = 60 கிராம்
சிற்றாமணக்கு = 30கிராம்
பூண்டு = 15 கிராம்
மிளகு = 15 கிராம்
இந்துப்பு = குன்றி மணி எடை
பால்.
செய்முறை:
பூண்டை தோல் நீக்கிக் கொள்ளவும். மிளகை பசும் பாலில் ஊற வைக்கவும். கழற்சிக் காயைக் நன்றாக கழுவித்
துடைத்து அம்மியில் வைத்து ஓடு சிதறாமல் அரைத்து பின்பு பூண்டையும், மிளகையும் வைத்து நன்றாக அரைத்து,
மெழுகு பதத்தில் வழித்துக் கொள்ளவும்.
சிற்றாமணக்கு எண்ணெய்யை ஒரு பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி அரைத்துள்ள மருந்துக்களை அதில் போட்டு மரக்
கரண்டியால் நன்றாக குழைத்துக் கொள்ளவும்.மருந்துள்ள பாத்திரத்தின் வாயை துணியால் மூடி ஒரு மணி நேரம்
வெயிலில் வைத்துப் பத்திரப்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
மருந்துண்ணப் போகும் முன்னால் முழுதும் பாலும் சோறும் மட்டும் மூன்று வேளைகள் உண்ணலாம்.
காலை உணவுக்கு ஒரு மணி முன் மருந்தை 6 பாகங்களாக்கி ஒரு பாகத்தை உண்ணவும். மாலை 9 மணிக்கு ஒரு
முறை உண்ணவும். 3 நாட்கள் மட்டும். மருந்துண்ணும் நாட்களில் கீழே குறிப்பிட்டுள்ள உணவுப் பொருட்களைத்
தவிர வேறு எதையும் கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது.
காலை உணவு:
இடியாப்பம் அல்லது மிளகு பொங்கல், வெந்நீர்.
பகல் உணவு:
பசும்பாலும் சோறும்.
இரவு உணவு:
கோதுமை உப்புமா அல்லது பிரட், பசும்பால் அல்லது வெந்நீர் ஆகியவைகளை சாப்பிட வேண்டும்.
வெந்நீரில் குளிக்கவேண்டும்.
தீரும் நோய்கள்:
விரை வாதம் நோய் குறையும்.
குறிப்பு – 1
மருந்துண்டு வரும் நாட்களில் சிறு நீர் அதிகமாக கழிந்தாலும், 4 – 5 முறைகள் பேதியானாலும் கவலைப் படத்
தேவையில்லை. வயிற்றில் சிறிது வலி ஏற்படும். அப்படி ஏற்பட்டால் பசு மோர் மட்டும் உப்பிட்டு அருந்தவும்.
குறிப்பு – 2
மருந்துண்ணும் நாட்களிலும் மருந்துண்டு 7 நாட்கள் வரை அதிக நடை, சைக்கிள் விடுதல் கனம் தூக்குதல்
சிறிதுமாகாது.
தேவையானவை: கழற்சி மூலம் = 60 கிராம்சிற்றாமணக்கு = 30 கிராம்பூண்டு = 15 கிராம்மிளகு = 15 கிராம்இந்துப்பு = குன்றி மணி எடைபால்.
செய்முறை: பூண்டை தோல் நீக்கிக் கொள்ளவும். மிளகை பசும் பாலில் ஊற வைக்கவும். கழற்சிக் காயைக் நன்றாக கழுவித்
உபயோகிக்கும் முறை: மருந்துண்ணப் போகும் முன்னால் முழுதும் பாலும் சோறும் மட்டும் மூன்று வேளைகள் உண்ணலாம்.காலை உணவுக்கு ஒரு மணி முன் மருந்தை 6 பாகங்களாக்கி ஒரு பாகத்தை உண்ணவும். மாலை 9 மணிக்கு ஒரு முறை உண்ணவும். 3 நாட்கள் மட்டும். மருந்துண்ணும் நாட்களில் கீழே குறிப்பிட்டுள்ள உணவுப் பொருட்களைத் தவிர வேறு எதையும் கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது.
காலை உணவு: இடியாப்பம் அல்லது மிளகு பொங்கல், வெந்நீர்.
பகல் உணவு:
இரவு உணவு: கோதுமை உப்புமா அல்லது பிரட், பசும்பால் அல்லது வெந்நீர் ஆகியவைகளை சாப்பிட வேண்டும்.வெந்நீரில் குளிக்க வேண்டும்.
தீரும் நோய்கள்: விரை வாதம் நோய் குறையும்.
குறிப்பு – 1 மருந்துண்டு வரும் நாட்களில் சிறு நீர் அதிகமாக கழிந்தாலும், 4 – 5 முறைகள் பேதியானாலும் கவலைப் படத் |
||||||||
by valarmathi on 18 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|