2015 ஆம் ஆண்டு பின் சம்பா பருவத்தில் பயிர் செய்யப்பட்ட 5 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் , விதை முதல் அரிசி சோறாக தட்டிற்கு வரும் வரை எடுக்கப்பட்ட காணொளிகளின் தொகுப்பு.
பதிவின் நோக்கம் :
நமது கடந்த கால செயல்களை நாமே சுயஆய்வு செய்யவும், கடந்து வந்த பாதையில் நிகழ்ந்த தவறுகளை திருத்தி அடுத்த கட்டத்திற்கு செல்லுதல்.சக பயணிகளுக்கு ஏதோ வகையில் உதவியாக இருக்குமா என்கிற ஆவல்.
அன்று ௧௦௦ வருடம் வாழ்ந்தவன் இன்று ௫௦
வருடம் வாழ்வது கேள்விக்குறியாக
உள்ளதற்கு காரணம் ..............
அன்று மருத்துவன் தேடி நம்மிடம் வந்தான்
இன்று நாம் மருத்துவனை தேடி செல்ல காரணம் .........
( செயற்கை விவசாயம்)
பூச்சி மருந்தில்லா விவசாயம் என்று நடக்கிறதோ
நோய்கள்லில்லா தமிழகம் உருவாகும்
பிறர்க்கும் உயிர்கள் இறப்பதை தடுப்போம்.
( வரும் தலை முறை வெல்லட்டும் )
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
முக்கிய குறிப்பு:
வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.