LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

செவ்வாய் கிரகத்தில் 370 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிப்பு !!

செவ்வாய் கிரகத்தில், சுமார் 370 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஏரியை இருப்பதை, நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

செவ்வாய் கிரகம் குறித்து ஆராய, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ரோவர் கிரியோசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இந்த விண்கலம், தனது ஆய்வு முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் தற்போது, 370 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஏரியை கிரியோசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில், 'எல்லோனை பே' பகுதியில் உள்ள மண்ணைத் தோண்டி ஆய்வு செய்த போது, இந்த ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோண்டி எடுக்கப்பட்ட மண்ணில், கந்தகம், நைட்ரஜன், பாஸ்பரஸ், ஹைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் கார்பன் துகள்கள் கலந்துள்ளன; இந்த ஆய்வின் மூலம், ஏரியில் தண்ணீர் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்ததற்கான ரகசியத்தை அறிந்து கொள்வதை எளிதாக்கியிருப்பதாக, நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

by Swathi   on 11 Dec 2013  0 Comments
Tags: Mars Lakes   Mars   NASA   Curiosity   Rover Curiosity   செவ்வாய் கிரகம்   ஏரி  
 தொடர்புடையவை-Related Articles
இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற நாசா முடிவு !! இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற நாசா முடிவு !!
செவ்வாய் கிரகத்தில் 370 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிப்பு !! செவ்வாய் கிரகத்தில் 370 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிப்பு !!
விண்வெளியில் 5 கிரகங்களில் தண்ணீர் : நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !! விண்வெளியில் 5 கிரகங்களில் தண்ணீர் : நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான் செயற்கைகோள் : அடுத்த மாதம் 5ம்தேதி அனுப்புகிறது இஸ்ரோ !! செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான் செயற்கைகோள் : அடுத்த மாதம் 5ம்தேதி அனுப்புகிறது இஸ்ரோ !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.