14-Feb-2021 14:31:49 ப.அருள்நிதி✌️ ரௌத்திரம் said : |
Report Abuse |
|
நான் தமிழன் என்று சொல்வதில் நெஞ்சை நிமிர்ந்து மீசையை முறுக்கி பெருமை கொள்கிறேன்
என் பெயர் அருள்நிதி வயது 24 ✌️காவேரி நதி பாயும் தஞ்சை தமிழன் 💪
நான் எங்கு தவறு நடந்தாலும் எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் எதிர்த்து நின்று கேட்டுவிடுவேன் ஆனால் இங்கு உள்ள மக்கள் புரிந்துகொள்ள மாற்றங்க தப்ப கேட்டா கோவர்மெண்ட் ஜாப்னு பயப்புடுவாங்க ஆனால் நமக்கு அப்படி இல்ல தப்புன்னா யாராக இருந்தாலும் தப்புதான் 💪எங்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் 💪✌️ இதான் எப்பவும் நம்மளோட ரௌத்திரம் என்னால முடிந்த உதவிகளை நான் பார்க்கும் எல்லோருக்கும் என்னால முடியுறத உதவி செய்வேன் காசு பணம் இல்லாட்டியும் நல்லது பண்ணணுங்கிற மனசு இருக்கு இப்ப இல்ல எப்பவும் இப்படிதான் என்னை சுற்றி உள்ளவர்கள் கஷ்டப்படக்கூடாது இருக்கிறது வைத்து சந்தோசமாக வாழ வேண்டும் வரும்பொழுது என்ன கொண்டு வந்தோம் போகும்போது கொண்டு செல்ல நல்ல மனிதன் என்ற பேர் போதும் நாம் இல்லாவிட்டலும் நம் பேர் வாழவேண்டும்
எனக்கு தெரிந்து என்னிடம் உதவி என்று வந்தவர்களுக்கு உதவி செய்யாமல் இருந்ததில்லை அப்படி என்னால முடியாலட்டியும் அதற்கான வழியை சொல்வேன் எதோ என்னால முடிந்தது
|
|
|
எனக்கும் ரௌத்திரம் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால் இப்போது தெரிந்து விட்டது . பாரதியின் இந்த வரிகள் எண்ணகுள் பற்றி எரிந்து விட்டது நானும் ரௌதிரம் பழகி விட்டேன்.நீங்கள் இந்த பதிவை பதிவிட்டது எனக்கு மிக மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி வணக்கம் 🙏
|
|
|
thanks bro
|
|
|
நான் ஒரு பெண் அதிலும் ரௌத்திரம் பழகிய பெண் என்பதில் மிகவும் கர்வம் கொள்கிறேன். எனக்கு எதற்கும் பயம் இல்லை என் கண் முன்னாள் நடக்கும் அசம்பாவிதத்தை நான் கண்டிப்பாக தட்டி கேட்ப்பேன்.
|
|
|
நானும் நானும் நீங்க சொன்ன மாதிரி
இப்படி தான் இருந்தேன் யாரையும் பார்க்காமல் எதுவும் இல்லாததும் போல
எல்லா விஷயத்துக்கும் பயந்து பயந்து பாரதியாரின் இந்த ரௌத்திரம் பழகு எனக்குள்ளயும் இருக்குன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன் தெரிஞ்சுகிட்டேன்
|
|
|
எனக்கு ரௌத்திரம் இருந்ததது.. சமூகத்தில் நடக்கும் அநீதி பார்த்தால் ரௌத்திரம் வரும். ஆனால் "நிமிர்த்து நில் " படம் போல தான் எனக்கும் நடக்கும்.
|
|
|
பாரதியின் வழி நடப்போம்
|
|
|
மிகவும் சிறப்பான பதிவு.........
எனக்கு ரௌத்திரம் என்றால் என்ன வென்றே தெரியாது ஆனால் உங்கள் பதிவை படித்த பிறகு என் அறியாமை அகன்றது ...............
|
|
|
Ipo irukra pasangala enga rowthiram palaguranga...avangalukella love pannave time pathathu🤦....but extradinory explanation bro...innum neraya edhirpakurom...
|
|
|
Use full u r definition
|
|
|
மிகச்சிறப்பாக விளக்கம் கொடுத்தீர்கள் #வருண் சகோ நன்றி...
|
|
|
Extraordinary thoughts.Its a eye opener for me. I loved it very much. Keep up the good work.
|
|
|
அனைவரும்ரௌத்திரம்
பழகவேண்டும்
|
|
|
அருமையான கருத்துக்கள். எனது சந்தேகம் தீர்ந்தது. அனைவரும் ரௌத்திரம் பழகுவோம். வாழ்க தமிழ்💪💪💪💪💪💪
|
|
|
ரௌத்திரம் பழகு
(இந்த சமூகத்தில் எனக்கு நானே நீதிபதி)
நாம் செய்யும் தவறை மற்றவர்கள் கேட்டால் அவரை எதிரிப்போல் பார்க்கும்
அவர் ஏன் என்னை பார்த்து கேட்டார் என்று நினைத்திருந்தால் அந்த தவறு மறுபடியும் நிகழ்திருக்காது
|
|
27-Jul-2019 01:41:58 அருள்மொழிவர்மன் (வருண்) said : |
Report Abuse |
|
பின்னூட்டமாளித்த அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் நன்றிகள் !
நம்மைச் சுற்றி நிகழும் சிறு சிறு தவறுகள் அனைத்தையும் தட்டிக் கேட்பது அவசியம். மூதின் வழிவரும் தமிழ்ப் பிறப்புகளுக்கு அது இயல்பாகவே இருக்கும்.
|
|
16-Jul-2019 23:17:19 செந்தமிழோன் முபாசெல்வா24 said : |
Report Abuse |
|
சிறப்பான பதிவு. ஒவ்வொரு தமிழனும் ரௌத்திரம் கொண்டு தமிழ்மொழிக்கும் தமிழனுக்கும் ஏற்படும் சிக்கல்களையும் அநியாயங்களையும் தட்டிக்கேட்கத் துணிந்தானென்றால் எவனும் நமக்கு இன்னல் செய்யமாட்டான்.
டேய் தமிழா...
ரௌத்திரம் கொண்டு
துணிந்துவாடா...
|
|
|
ரௌத்திரம் பழகுவேன்
|
|
|
ரெளத்திரம் பழகுவேன் இணிமேல் மிக்க நன்றி இந்த பதிவை போட்டவருக்கு
|
|
|
ரெளத்திரம் பழகுவேன் இணிமேல் மிக்க நன்றி இந்த பதிவை போட்டவருக்கு
|
|
|
நானும் ரௌதிரம் பழகுவேன், வாழும் வரையும் மற்றும் முடிவு வரையும்.
|
|
|
Anaivarum therinthu kolla ventiya வீசியும்
|
|
|
Anaivarum therinthu kolla ventiya வீசியும்
|
|
|
Anaivarum therinthu kolla ventiya வீசியும்
|
|
|
ரௌத்திரம் பற்றிய அருமையான பதிவு
|
|
|
நல்ல தொடக்கம் வாழ்க தமிழ் ....
|
|
|
ரெளத்திரம் பற்றி பலர் இடம் பகிற்வேன்,
நல்ல கருத்து.
|
|
|
இனி ரௌத்திரம் தொடர்வேன்
|
|
|
அருமையான விளக்கம் தோழா, நானும் பழகிக்கொள்கிரென்
|
|
|
அனைவருக்குல்லும் இருக்கும் இன்னொரு முகத்தை சீண்டும் படியான விளக்கம்... நன்றிகள் பல
|
|
|
What a inspiration Wordings. Very Nice.
|
|
|
தற்போது உள்ள தமிழக இந்திய அரசியல் மற்றும் சமுதாய சூழலில் பெண்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சிறு பான்மையினறுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆட்சி யாளர்கள் செய்யும் அராஜகத்தை ஒடுக்க தேர்தல் வரும் முன்னாள் மக்கள் அனைவரும் ரௌத்திரம் பழகு என்று இருந்தால் மட்டுமே நல்ல முடிவு கிடைக்கும் சமூக நீதியை நிலை நாட்ட முடியும் நல்லாட்சியும் அமையும்.
|
|
|
Migavum arumai bharathiyar namaku sonnathu ekkalamum porunthum
|
|
|
நான் என் பாட்டன் பாரதின் வழியில் இருப்பேன்...நான் ஒரு ரொளத்திரன்....
|
|
|
ரெளத்ரம் பழகுவேன்
|
|
|
rowthiram pazagu
|
|
|
ரௌத்ரம் செய்வேன்...
|
|
|
நன்றி நான் கண்டிப்பாக ரௌத்ரம் பழகுவேன்.
|
|
|
நன்றி நான் கண்டிப்பாக ரௌத்ரம் பழகுவேன்
|
|
|
Very nice
|
|
|
ரௌத்திரம் பழக வேண்டும்
|
|
|
இனி நானும் ஒரு ரெளத்திரன்"தான்
|
|
|
நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் கடை பிடிக்க வேண்டிய விஷயம் கோபம் நியாயமான கோபம் ' கோபம் ' தமிழன் என்று சொல்லடா ' தலை நிமிர்ந்து நில்லடா '
|
|
|
இனி ரௌத்திரம் பழகுகிறேன்
|
|
|
பாரதியின் கவிதையின் தாக்கம் எல்லா காலத்திற்கும் பொருந்தும் !
|
|
|
ரௌத்திரம் பழக வேண்டும். பெண்களை மதிக்க தெரிந்தவன் தான் ஒரு உண்மையான தமிழ்மகன்.
தமிழன் என்பது பெருமை ......
|
|
|
நல்ல அருமையான விரிவுரை.
அனைவருக்கும் பொருந்தக்கூடிய,
வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய வாழ்வின் நெறிமுறை.
நன்றி.
|
|
|
நல்ல தொடக்கம் தொடரவும் உங்கள் பதிவை ரௌத்திரம் என்பது ஆண் மகன் வீரம் நீனேவில் இருக்கட்டும்
|
|
|
இன்றய சூழல் இதை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் ......
|
|
|
அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள். ஒரு சிறிய விஷயம். இயேசுவும் புத்தனும் கூட, நியாயமான நேரங்களில் கோபபட்டுள்ளனர் என்பதுதான் வரலாறு.
|
|
|
Well Written.... Im gng to do that.....Request all to do the same...
|
|
|
In each an every parents should be like to teach.
BARATHI,VIVEKANANTHAR,THIRUVALLUR, ETC BOOKS TO TEACH PERSONAL BECAUSE IN PRACTICAL LIFE THIS WORDS ONLY MOTIVATION EACH AND EVER LIFE .... It brings THANI MANITHA OZHUCKAM . PLEASE APOLOGISE ME FOR MISTAKEN ENGLISH WORDS
|
|
|
திஸ் ஐஸ் குட்
|
|