LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் ரூ.3,652 கோடி ரூபாய் பணம் கேட்பாரற்று கிடக்கிறது !!

இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் சேமிப்பு கணக்குகளில் கேட்பாரற்று ரூ.3,652 கோடி ரூபாய் அளவுக்கு பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது, சுமார் இரண்டு ஆண்டுகள் வரை வங்கிக் கணக்கை பயன்படுத்தவில்லை என்றால், அது பயன்பாடு அற்ற கணக்காக கொள்ளப்படும். மேலும் 8 ஆண்டுகள் வரை வங்கிக் கணக்கை எந்த வகையிலும் பயன்படுத்தாமல் இருந்தால், அது கேட்பாரற்ற கணக்குக்கு மாற்றப்படும். இந்த வகையில், கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் ரூ.3,652.3 கோடி ரூபாய் பணம் கேட்பாரற்று பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக ஸ்டேட் பாங்க் ஆப் வங்கியில் மட்டும் ரூ.714 கோடி பணம் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கனரா வங்கி உள்ளது. அதில், ரூ.525.8 கோடி பணம் உள்ளது. இந்த கேட்பாரற்ற தொகையில், பெருமளவு பல்வேறு ஊரகப் பகுதிகளில் ரூ.1000ம் செலுத்தி வங்கிக் கணக்கை துவக்கிவிட்டு, பிறகு அதனை பயன்படுத்தாமல் இருப்பதாகவே உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

by Swathi   on 27 Nov 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
28-Nov-2013 02:12:57 vigneshwaran said : Report Abuse
இட்`ச எ வெற்றி உசெபுல்ல் நியூஸ் இன் tamil
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.