LOGO
  முதல் பக்கம்    சமையல்    சமையல் கட்டுரைகள் Print Friendly and PDF

உணவை உட்கொள்ள விதிமுறைகள்

நின்று கொண்டு சாப்பிடும் பழக்கதை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.

 

எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

 

தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம்.

 

சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதிங்க.

 

அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.

 

பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.

 

பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.

 

ஆரோக்கிய உணவுகளை சிலர் பிடிக்காமல் வைத்துவிடுவாங்க.. அப்படிசெய்யாமல் சாப்பிட பழகவும்.

 

இரவு உணவில் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்.

 

சாப்பாட்டுக்கு பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.

 

சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.

 

சாப்பிடும் முன்பும் பின்பும் இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்காதிங்க.

by Swathi   on 25 May 2014  5 Comments
Tags: Eating Tamil   Eating Rules   Eating Rules Tamil   உணவை சாப்பிடும் போது   சாப்பாடு சாப்பிடும் போது   உணவை உட்கொள்ளும் போது     
 தொடர்புடையவை-Related Articles
உணவை உட்கொள்ள விதிமுறைகள் உணவை உட்கொள்ள விதிமுறைகள்
கருத்துகள்
10-Jan-2016 05:02:52 S முருகன் said : Report Abuse
குட், உடல் ஆரோகியத்துக்கு pillaiyaarsuzhi போட்டிடீங்க
 
29-Dec-2015 01:15:08 P .V . SUKANYA said : Report Abuse
அருமையான வழிகாட்டி
 
25-Dec-2015 02:34:29 vedasree said : Report Abuse
arumai
 
25-Dec-2015 02:33:39 கனிமொழி said : Report Abuse
excellent
 
20-Nov-2015 02:00:55 பெரம்பலூர் ராஜா said : Report Abuse
மிக சிறந்த கருத்துகள் இது அனித்தும் வரவேற்க தக்கதது மிக்க நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.