LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

சாளரச் சிறை! - இல.பிரகாசம்

கிழக்கில் கதிரவன் உதித்தது
மணம் பரப்பும் மலர்கள்
மௌனமாய் மலர்ந்தது!

குருவிக் கூட்டமெல்லாம் குசுஞ்சுகளுடன்
இரையைத் தேடிப் போகுது!

கூவும் செவந்த கொண்டைச் சேவல்
சிறகை விரித்து தன் மார்பில்
படபடவென அடித்து ஆர்ப்பரிக்கது!

கூட்டம் கூட்டமாய் தன் பெரிய
படையை நடத்திக் கொண்டு
சுவை தரும் சீனியை கொள்ள
சிட்டெறும்பு சீராய் நடக்குது!

குலையாய் காய்த்துக் குலுங்கும்
தென்னங் கிளையில் பாடுங் குயில்
தன் பேடுடன் கொஞ்சிக் குலவுது!

நானோ! இன்னும் இரும்புச்
சாளரச் சிறையின் உள்ளே!


 - இல.பிரகாசம்

by Swathi   on 12 Jun 2016  1 Comments
Tags: Chirai Kavithai   சிறை கவிதை                 
 தொடர்புடையவை-Related Articles
சாளரச் சிறை! - இல.பிரகாசம் சாளரச் சிறை! - இல.பிரகாசம்
கருத்துகள்
13-Jun-2016 20:16:48 பிரகாசம் said : Report Abuse
பதிவிட்டமைக்கு நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.