LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

சச்சினின் சிபாரிசால் தான் தோணி கேப்டன் ஆனார் - சரத் பவார் !!

தோனியை இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு சச்சின் டெண்டுல்கர் தான் சிபாரிசு செய்தார் என, விவசாய துறை அமைச்சர் சரத்பவார் கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, கடந்த 2007ம் ஆண்டு, கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த டிராவிட், கேப்டன் பதவிக்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை பரிந்துரைத்தார். ஆனால், இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தோனிதான் பொருத்தமானவர் என சச்சின் பரிந்துரைத்ததால் தான், தோணி இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் என சரத்பவர் கூறியுள்ளார்.

by Swathi   on 10 Nov 2013  0 Comments
Tags: Sachin Tendulkar   MS Dhoni   Indian captain   Sharad Pawar   சச்சின் டெண்டுல்கர்   தோணி   இந்திய கேப்டன்  
 தொடர்புடையவை-Related Articles
பாரத ரத்னா விருது நாட்டில் உள்ள அனைத்து அன்னையாருக்கும் சமர்ப்பணம் - சச்சின் !! பாரத ரத்னா விருது நாட்டில் உள்ள அனைத்து அன்னையாருக்கும் சமர்ப்பணம் - சச்சின் !!
பேஸ்புக்கில் பேசப்படும் இந்திய பிரபலங்கள் : நரேந்திர மோடி முதலிடம் !! பேஸ்புக்கில் பேசப்படும் இந்திய பிரபலங்கள் : நரேந்திர மோடி முதலிடம் !!
இந்த ஆண்டின் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர் தோணி ஐ.சி.சி அறிவிப்பு !! இந்த ஆண்டின் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர் தோணி ஐ.சி.சி அறிவிப்பு !!
சச்சினின் சிபாரிசால் தான் தோணி கேப்டன் ஆனார் - சரத் பவார் !! சச்சினின் சிபாரிசால் தான் தோணி கேப்டன் ஆனார் - சரத் பவார் !!
கடைசி ரஞ்சி கோப்பை கிரிக்கெட் : மும்பை அணியை வெற்றிபெற வைத்த சச்சின் !!! கடைசி ரஞ்சி கோப்பை கிரிக்கெட் : மும்பை அணியை வெற்றிபெற வைத்த சச்சின் !!!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் சச்சின் !!! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் சச்சின் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.