LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சினிமாவில் ஹீரோவாகிறார் சச்சின் !!

கிரிக்கெட், அரசியல், எழுத்து துறை ஆகியவற்றை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் சச்சின் அடுத்ததாக சினிமாவில் தடம் பதிக்கப்போகிராறாம்.

அதுவும் அவரது வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

இந்த படத்தை பிரபல இயக்குனர் ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்க, மும்பையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான '200 நாட் அவுட்' இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது.

இயக்குநர் ஜேம்ஸ், தற்போது லண்டனில் வசித்துவருகிறார். அவர் விளையாட்டு பிரபலங்கள் குறித்து திரைப்படம் எடுத்து வெற்றி கண்டவர்களில் குறிப்பிட்டத்தக்கவராகும்.

இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

by Swathi   on 08 Jan 2015  0 Comments
Tags: Sachin Tendulkar   சச்சின்   Biopic   Sachin Tendulkar Biopic           
 தொடர்புடையவை-Related Articles
சினிமாவில் ஹீரோவாகிறார் சச்சின் !! சினிமாவில் ஹீரோவாகிறார் சச்சின் !!
பேஸ்புக்கில் பேசப்படும் இந்திய பிரபலங்கள் : நரேந்திர மோடி முதலிடம் !! பேஸ்புக்கில் பேசப்படும் இந்திய பிரபலங்கள் : நரேந்திர மோடி முதலிடம் !!
சச்சினின் சிபாரிசால் தான் தோணி கேப்டன் ஆனார் - சரத் பவார் !! சச்சினின் சிபாரிசால் தான் தோணி கேப்டன் ஆனார் - சரத் பவார் !!
கடைசி ரஞ்சி கோப்பை கிரிக்கெட் : மும்பை அணியை வெற்றிபெற வைத்த சச்சின் !!! கடைசி ரஞ்சி கோப்பை கிரிக்கெட் : மும்பை அணியை வெற்றிபெற வைத்த சச்சின் !!!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் சச்சின் !!! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் சச்சின் !!!
நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாக வெளிவர இருக்கிறது !!! நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாக வெளிவர இருக்கிறது !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.