கடந்த 1993 ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று மும்பை தடா நீதிமன்றத்தில் நடந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் குண்டு வெடிப்பில் தொடர்புடைய 12 பேருக்கு தூக்கு தண்டனையும், இந்த வழக்குடன் தொடர்புடைய பிரபல நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தனர்.
|