LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மும்பை கோர்டில் சஞ்சய் தத் சரணடைந்தார் !

 

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் மும்பை நீதி மன்றத்தில் நேற்று சரணடைந்தார். சரணடைந்த போது, அவருக்கு 
நெஞ்சு வலி, தலை வலி ஏற்பட்டது. இதற்காக மருந்து உட்கொள்ள அனுமதிக்கும்படி நீதிமன்றத்தை சஞ்சய் தத் கேட்டு கொண்டார். இதற்கு சிறப்பு நீதிபதி அனுமதி அளித்தார். சஞ்சய் தத் சிறையில் 
அடைக்கப்பட்ட பிறகு வீட்டு உணவை சாப்பிட அனுமதிக்க வேண்டும். பாய், போர்வைகள் மருந்துகள் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட் வைத்து கொள்ளவும், குடும்பத்தினரையும் வழக்கறிஞர்களையும் 
சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவருடைய வழக்குரைஞர் விடுத்தார். இதற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஒரு மாதத்திற்கு மட்டும் வீட்டில் 
இருந்து கொண்டு வரப்படும் உணவை சாப்பிட சஞ்சய் தத்துக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். மேலும் எலக்ட்ரானிக் சிகரெட் உள்ளிட்ட மற்ற அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்து விட்டார். சஞ்சய் 
தத் சரணடைந்த பிறகு முதலில் ஆர்தர் ரோடு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர் புனேயில் உள்ள எரவாடா சிறைக்கு கொண்டு 
செல்லப்பட்டார். 

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் மும்பை நீதி மன்றத்தில் நேற்று சரணடைந்தார். சரணடைந்த போது, அவருக்கு நெஞ்சு வலி, தலை வலி ஏற்பட்டது. இதற்காக மருந்து உட்கொள்ள அனுமதிக்கும்படி நீதிமன்றத்தை சஞ்சய் தத் கேட்டு கொண்டார். இதற்கு சிறப்பு நீதிபதி அனுமதி அளித்தார். சஞ்சய் தத் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு வீட்டு உணவை சாப்பிட அனுமதிக்க வேண்டும். பாய், போர்வைகள் மருந்துகள் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட் வைத்து கொள்ளவும், குடும்பத்தினரையும் வழக்கறிஞர்களையும் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவருடைய வழக்குரைஞர் விடுத்தார். இதற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஒரு மாதத்திற்கு மட்டும் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவை சாப்பிட சஞ்சய் தத்துக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். மேலும் எலக்ட்ரானிக் சிகரெட் உள்ளிட்ட மற்ற அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்து விட்டார். சஞ்சய் 
தத் சரணடைந்த பிறகு முதலில் ஆர்தர் ரோடு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர் புனேயில் உள்ள எரவாடா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

 

by Swathi   on 17 May 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.