LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழக கிராமங்களில் இருந்து ஆட்சிப்பணிக்கு செல்ல விரும்பும் இளைஞர்களின் கனவு சங்கர் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் மறைவிற்கு அஞ்சலி...

சங்கர் என்பவர் தனி ஆள் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்றால் இதுவும் அன்றாட செய்திகளில் ஒன்றாக கடந்து போயிருப்போம்.

சங்கர் தமிழ்நாட்டின் அடையாளமாக இருந்தவர். கிராமத்தில் இருந்து வந்த ஏழை மாணவர்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களை இந்திய அரசாங்கத்தின் ஆட்சி பணிகளில் உட்கார வைத்தவர்.

தென்னிந்தியாவில் இருந்து சென்ற ஏராளமான இந்திய அரசு ஆட்சிப் பணியில் கடந்த பத்து வருடங்களில் அமர்ந்த ஏராளமான இளைஞர்கள் இவரிடம் இருந்து சென்றவர்களே.

கிராம்பபுறங்களில்இருந்து ஏதாவது ஒரு மாணவன் அரசாங்க பணிக்கு செல்ல விரும்பினால் அவன் முதல் தேர்வு சங்கர் ஐ. ஏ. எஸ் அகாடமியாகத்தான் இருக்கும்.

பணம் இருக்கு இல்லை அவரிடம் ஏதாவது ஒரு தொடர்பு பிடித்து அனுப்பிவிட்டால் போதும் பார்த்துகிறேன் அனுப்பி விட்ருங்கனு சொல்லிவிடுவார். கிராமத்தில் இருந்து வரும் வசதி இல்லாத எத்தனையோ இளைஞர்கள் இன்று அவரால் உச்சம் தொட்டிருக்கிறார்கள்.

இந்திய ஆட்சிப் பணிதான் இந்தியாவின் அதிகாரம் வாய்ந்த அரசாங்க பணிகளில் ஒன்று அதை கடைக்கோடி கிராமத்தில் பொட்டல்காட்டில் விவசாயி கூலிகளாக இருக்கும் பெற்றோரின் மகனையோ மகளையோ ஆட்சிப்பணியில் உட்கார வைத்தவர் திரு.சங்கர்.

இன்று புற்சீற்றல்கள் போல் எத்தனையோ கோச்சிங் சென்டர்கள் வந்துவிட்டது ஆனால் சங்கர் செய்த உதவிகளைப் போலவும் பணம் இல்லையென்றாலும் குறைவான பணம் கட்டினாலும் ஏற்றுக் கொண்டு யார் சொல்லி கொடுப்பார்?

அவருடைய இழப்பு தமிழக கிராமங்களில் இருந்து ஆட்சிப்பணிக்கு செல்ல விரும்பும் இளைஞர்களுக்கான இழப்பு அவர்கள் கனவை நனவாக்குவது எப்படி கண்டிப்பாக இன்றைய நாள் தமிழக வரலாற்றில் ஒரு துக்கமான நாள்தான். அவர் இல்லாதது கண்டிப்பாக தமிழக மாணவர்களுக்கு பேரிழப்புதான் அதை யாரும் ஈடுசெய்திட முடியாது.

by Swathi   on 12 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.