LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்ட சரப்ஜித்சிங் உயிருக்கு போராட்டம் !

பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் உயிருக்கு போரடி வரும் இந்திய தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங்கை அவரது குடும்பத்தினர் நீரில் பார்த்தனர். பாகிஸ்தானில் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இந்தியாவைச் சேர்ந்த தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, சக கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டான்.இதில் படுகாயம் அடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜின்னா ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சரப்ஜித்சிங்கை பார்ப்பதற்காக, அவருடைய மனைவி சுக்பிரீத் கவுர், மகள்கள் ஸ்வபன்தீப், பூனம் மற்றும் சரப்ஜித்தின் சகோதரி தல்பீர் கவுர் ஆகிய 4 பேர், தரை வழியாக வாகா எல்லையைக் கடந்து நேற்று பாகிஸ்தான் போய்ச் சேர்ந்தனர்.லாகூர் ஜின்னா ஆஸ்பத்திரிக்குச் சென்ற அவர்களுக்கு சரப்ஜித்சிங்கைப் பார்ப்பதற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் 15 நிமிடங்கள் மட்டும் சரப்ஜித்சிங்கைப் பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு சென்ற அவர்கள் சரப்ஜித்சிங்கை பார்த்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய சரப்ஜித்தின் குடும்பத்தினர் அவருடைய உடல் நிலையில் எந்தவித முன்னேற்றம் இல்லை என தெரிவித்தனர்.

by Swathi   on 29 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.