|
|||||
சரப்ஜித் சிங் கொலை தொடர்பான நீதி விசாரணைக்கு பஞ்சாப் மாநில அரசு உத்தரவு ! |
|||||
பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு பஞ்சாப் மாநில அரசு
உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பஞ்சாப் மாகாண ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அதற்கான அறிக்கையை 15
நாட்களுக்குள் தாக்கல் செய்யப்படும் என பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பஞ்சாப் மாகாண ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அதற்கான அறிக்கையை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்படும் என பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.
|
|||||
by Swathi on 03 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|