LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாலிவுட்டில் சரண்யா மோகன் !!

விஜய் நடித்த காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சரண்யா மோகன். இதன் பின்னர் இவர், யாரடி நீ மோகினி, அ ஆ இ ஈ, பஞ்சாமிர்தம், வெண்ணிலா கபடி குழு, ஈரம் , அழகர்சாமியின் குதிரை, வேலாயுதம், ஒஸ்தி, காதலை தவிர வேறொன்றும் இல்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார். 


கடந்த 2009-ம் ஆண்டு, சுசீந்திரன் இயக்கத்தில், வெளியான வெண்ணிலா கபடிக் குழு இவருக்கு ஒரு நல்ல பெயரை ரசிகர் மனதில் பெற்று தந்தது. இந்நிலையில், இந்த படத்தை பட்லாபூர் பாய்ஸ் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்துவருகிறார்களாம். இந்த படத்தில் நிஷான் நாயகனாகவும், சரண்யா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தை ஷைலேஷ் வர்மா இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் சரண்யா மோகன் இந்தியில் அறிமுகமாகவுள்ளார்.


தனது இந்தி படம் குறித்து, சரண்யா மோகன் கூறும்போது, நான் இந்தியில் அறிமுகமாவது சந்தோஷமாக இருக்கிறது. தமிழில் வெளியான ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் திரைக்கதையில் சிறு மாற்றம் கூட இல்லாமல் இப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் நான் சாதாரண டெல்லி பெண்ணாக நடிக்கிறேன். சில காட்சிகள் மட்டும் சேர்த்திருக்கிறார்கள் என்று கூறினார். 


பட்லாபூர் பாய்ஸ் திரைப்படம் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளது. 

by Swathi   on 02 Nov 2014  0 Comments
Tags: Saranya Mohan   Actress Saranya Mohan   Bollywood   சரண்யா மோகன்   பாலிவுட்        
 தொடர்புடையவை-Related Articles
இந்திய திரையுலகில் அரைநூற்றான்டு பயணித்த நடிகை ஸ்ரீதேவி காலமானார் !! இந்திய திரையுலகில் அரைநூற்றான்டு பயணித்த நடிகை ஸ்ரீதேவி காலமானார் !!
இந்தியில் ரீமேக் ஆகிறது அஜீத்தின் மங்காத்தா !! இந்தியில் ரீமேக் ஆகிறது அஜீத்தின் மங்காத்தா !!
பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே... பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே...
பாலிவுட்டில் சரண்யா மோகன் !! பாலிவுட்டில் சரண்யா மோகன் !!
பாலிவுட் நடிகையுடன் நடனமாடும் ஆர்யா !! பாலிவுட் நடிகையுடன் நடனமாடும் ஆர்யா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.