|
|||||
சசி பெருமாள் வலுகட்டாயமாக மருத்துவ மனையில் அனுமதி ! |
|||||
கடந்த முப்பத்து இரண்டு நாட்களாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி உண்ணாவிரதம் இருந்துவரும் காந்தியவாதி சசிபெருமாள் நேற்று மாலை தனது போராட்டத்தை முடித்துக் கொள்வார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில். நேற்று மாலை காவல்துறையினர், சசிபெருமாளை வலுக்கட்டாயமாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை வலுக்கட்டாயமாக கொண்டு சென்ற காவல்துறையினருக்கு பல கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். |
|||||
Sasi Perumal forcibly taken to GH | |||||
Sasi Perumal who had been fasting for the last 33 days was forcibly taken to Rajiv Gandhi Government Hospital on yesterday evening and was admitted in the ICU, as his health condition deteriorated and there is a fear that his kidney may be affected. |
|||||
by Swathi on 04 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|