|
|||||
பீகாரை தொடர்ந்து சட்டீஸ்கர் மாநிலத்திலும் சத்துணவு சாப்பிட்ட 35 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி ! |
|||||
பீகார் மாநிலத்தை தொடர்ந்து சட்டீஸ்கர் மாநிலம் பெந்த்ரா மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட 35 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளன. வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவுகளை ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். |
|||||
by Swathi on 20 Jul 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|