LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதியில் எட்டு ஆண்டுகளுக்கு மேல் தங்க முடியாது !!

வெளிநாட்டு தொழிலாளர்கள், சவுதி அரேபியாவில் எட்டு ஆண்டுகளுக்கு மேல் தங்க முடியாத வகையில் சட்டம் கொண்டுவர அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

 

கடந்த ஆண்டு சவுதி அரசு  'நிதாகத்' என்ற புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியது. இதனால், அங்குள்ள நிறுவனங்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 10 தொழிலாளர்கள் வேலை செய்தால், உள்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு, வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த நடைமுறையால், ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதில், 5 லட்சம் இந்திய தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். 

 

இதற்கிடையே, பல்வேறு நிறுவனங்களில், தங்கள் நாட்டு மக்களை, அதிக சம்பளத்துக்கு அமர்த்தும் வகையில், சவுதி அரசு புதிய நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நடைமுறைப்படி, வெளிநாட்டு தொழிலாளர்கள், எட்டு ஆண்டுகளுக்கு மேல், அந்நாட்டில் தங்கியிருக்க முடியாது. அதுமட்டுமல்லாது, இரண்டு குழந்தைகளுடன் உள்ள, வெளிநாட்டு தம்பதியர், நான்கு ஆண்டுகளுக்கு மேல் தங்கியிருக்க முடியாது. இந்த வகையில், இந்த புதிய சட்ட நடைமுறை விரைவில் அமலாக உள்ளது. 

by Swathi   on 08 Jan 2014  0 Comments
Tags: Saudi Arabia   8 Years   Foreign Workers   வெளிநாட்டு தொழிலாளர்கள்   சவுதி அரேபியா   சவுதி அரசு   8 Years  
 தொடர்புடையவை-Related Articles
வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதியில் எட்டு ஆண்டுகளுக்கு மேல் தங்க முடியாது !! வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதியில் எட்டு ஆண்டுகளுக்கு மேல் தங்க முடியாது !!
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க உறுதியான நடவடிக்கை : சிங்கப்பூர் பிரதமர் !! வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க உறுதியான நடவடிக்கை : சிங்கப்பூர் பிரதமர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.