LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பள்ளி குழந்தைகள் துறைமுக செயல்பாடுகளை வாரத்தில் ஒரு நாள் இலவசமாக பார்வையிடலாம் !!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களை பள்ளிக் குழந்தைகள் வாரத்தில் ஒரு நாள் இலவசமாக பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடை விடுமுறை வருவதையொட்டி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் துறைமுகத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், வாரத்தில் ஒருமுறை பள்ளிக் குழந்தைகள் துறைமுகத்தை இலவசமாக பார்வையிடலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மீண்டும் நடக்காமல் இருக்க வரும் 27ஆம் தேதியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என்றும். பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் சுய விளம்பரத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவால் நாடகமாடுகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

by Swathi   on 21 Jan 2014  0 Comments
Tags: Ports   Major Ports   School Children   பள்ளி குழந்தைகள்   துறைமுகங்கள்   இலவசமாக பார்வையிடலாம்     
 தொடர்புடையவை-Related Articles
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பள்ளி குழந்தைகள் துறைமுக செயல்பாடுகளை வாரத்தில் ஒரு நாள் இலவசமாக பார்வையிடலாம் !! ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பள்ளி குழந்தைகள் துறைமுக செயல்பாடுகளை வாரத்தில் ஒரு நாள் இலவசமாக பார்வையிடலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.