LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

இமயத்தின் ரகசியங்கள் – ஒரு பார்வை

 

குருவின் மடியில் நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்ட ஈஷாவின் புதிய வெளியீடுகளில் ஒன்றான “இமயத்தின் ரகசியங்கள்” புத்தகத்தைப் பற்றி ஒரு பார்வை இங்கே…
இமயம் பல்லாயிரம் ஆண்டுகளாகவே ஒரு புதிராக மக்களுக்கு இருந்துவருகிறது. ஞானம் தேடுபவர்களின் மனதில் முதலில் தோன்றுவது இமயம்தான். ஞானிகள், மக்களிடம் பகிர முடியாத தங்கள் ஞானங்களை எல்லாம் இமயத்தில்தான் சக்திஅதிர்வுகளாக பொதித்து வைத்திருக்கிறார்கள்.
சார்தாம் என்று சொல்லக்கூடிய நான்கு முக்கிய புனிதத் தலங்களும் இமயத்தில் இருக்கின்றன. இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருமே ஒருமுறையாவது இமயத்தை தரிசிக்க வேண்டும் என்று சத்குரு சொல்வார்.
ஒவ்வொரு ஆண்டும், தியான அன்பர்களை இமயத்திற்கு அழைத்துச் செல்லும் வழக்கம் சத்குருவிற்கு இருந்ததுண்டு. அப்போது பல்வேறு காலகட்டங்களில், இமயத்தின் பல இடங்களில், சத்குரு நிகழ்த்திய சத்சங்கத்தின் கேள்வி-பதில்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
காந்திசரோவரில் சத்குரு அவர்களுக்கு நிகழ்ந்த ‘நாதப்பிரம்மா’ அனுபவம்;
ஈஷா அன்பர்களிடம் இருந்த சத்குருவின் புகைப்படத்தை கண்ட ஒரு யோகினி இவர் இன்னும் உடலோடு இருக்கிறாரா என்று அதிசயித்தது,
“நான்தான் சிவா” என்று ஈஷா அன்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த ஒரு சாது, சிறிது நேரம் கழித்து அந்த இடத்திற்கு சத்குரு வந்தவுடன், தானாகவே ஓடிச் சென்று கீழே விழுந்து அவர் பாதத்தில் நமஸ்கரித்தது,
மேலும் சத்குரு சென்ற பிறவிகளில் தனது சீடர்களுடன் இமயத்தில் தரிசித்த இடங்கள் என்று பல சுவையான சம்பவங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

குருவின் மடியில் நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்ட ஈஷாவின் புதிய வெளியீடுகளில் ஒன்றான “இமயத்தின் ரகசியங்கள்” புத்தகத்தைப் பற்றி ஒரு பார்வை இங்கே…


இமயம் பல்லாயிரம் ஆண்டுகளாகவே ஒரு புதிராக மக்களுக்கு இருந்துவருகிறது. ஞானம் தேடுபவர்களின் மனதில் முதலில் தோன்றுவது இமயம்தான். ஞானிகள், மக்களிடம் பகிர முடியாத தங்கள் ஞானங்களை எல்லாம் இமயத்தில்தான் சக்திஅதிர்வுகளாக பொதித்து வைத்திருக்கிறார்கள்.


சார்தாம் என்று சொல்லக்கூடிய நான்கு முக்கிய புனிதத் தலங்களும் இமயத்தில் இருக்கின்றன. இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருமே ஒருமுறையாவது இமயத்தை தரிசிக்க வேண்டும் என்று சத்குரு சொல்வார்.


ஒவ்வொரு ஆண்டும், தியான அன்பர்களை இமயத்திற்கு அழைத்துச் செல்லும் வழக்கம் சத்குருவிற்கு இருந்ததுண்டு. அப்போது பல்வேறு காலகட்டங்களில், இமயத்தின் பல இடங்களில், சத்குரு நிகழ்த்திய சத்சங்கத்தின் கேள்வி-பதில்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.


காந்திசரோவரில் சத்குரு அவர்களுக்கு நிகழ்ந்த ‘நாதப்பிரம்மா’ அனுபவம்;

ஈஷா அன்பர்களிடம் இருந்த சத்குருவின் புகைப்படத்தை கண்ட ஒரு யோகினி இவர் இன்னும் உடலோடு இருக்கிறாரா என்று அதிசயித்தது,

“நான்தான் சிவா” என்று ஈஷா அன்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த ஒரு சாது, சிறிது நேரம் கழித்து அந்த இடத்திற்கு சத்குரு வந்தவுடன், தானாகவே ஓடிச் சென்று கீழே விழுந்து அவர் பாதத்தில் நமஸ்கரித்தது,

மேலும் சத்குரு சென்ற பிறவிகளில் தனது சீடர்களுடன் இமயத்தில் தரிசித்த இடங்கள் என்று பல சுவையான சம்பவங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

by Swathi   on 29 Mar 2014  0 Comments
Tags: இமயம்   ரகசியங்கள்   சத்குரு   இமயத்தின் ரகசியங்கள்   Secrets   Himalaya   Sadhguru  
 தொடர்புடையவை-Related Articles
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-17-10-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-17-10-2015
உலகால் அறியபடாத ரகசியங்கள் உலகால் அறியபடாத ரகசியங்கள்
காக்கி சட்டை... சீக்ரெட்... காக்கி சட்டை... சீக்ரெட்...
பக்தி பற்றி சத்குரு ! பக்தி பற்றி சத்குரு !
ஜப்பானிய ரோபோக்கள்… ஜப்பானிய ரோபோக்கள்…
இமயத்தின் ரகசியங்கள் – ஒரு பார்வை இமயத்தின் ரகசியங்கள் – ஒரு பார்வை
நமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்? நமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்?
கொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை கொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.