LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

விதை, நாற்று நேர்த்தி செய்தல் !!

விதை, நாற்று நடுவதற்கு முன், ஒரு கிலோ சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் பூஞ்சாண கொல்லியை கலந்து, நாற்று நேர்த்தி செய்வதால், விதை மூலம் பரவக்கூடிய நோய்களான குலை நோய், இலைக் கருகல் ஆகியவற்றை தடுக்கலாம்.


ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன், 400 கிராம் அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா (400 கிராம்) உயிர் உரத்தை விதையுடன் நன்கு கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

அசோஸ்பைரில்லம் காற்றில் இருக்கும் தழைச்சத்தை உறிஞ்சி பயிருக்கு அளிக்கும்.


அதே சமயம், பாஸ்போ பாக்டீரியா மண்ணில் கிடைக்காத மணிச்சத்தை கரைத்து பயிருக்கு வழங்குகிறது. இதனால் உரச்செலவு குறைவதுடன் அதிக விளைச்சலும் கிடைக்கும். 


உயிர் உரங்கள் தேவைப்படின் தொடர்பு கொள்ள வேண்டி எண் : 0451-2555744, 2555745,

by Swathi   on 14 Jun 2014  0 Comments
Tags: Seeds   Seedling   விதை   நாற்று           
 தொடர்புடையவை-Related Articles
மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு.. மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..
பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் தேவைப்படுவோர் கவனத்திற்கு !! பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகள் தேவைப்படுவோர் கவனத்திற்கு !!
இனிமேல் திராட்சையின் விதைகளை ஒதுக்காம சாப்பிடுங்க !! இனிமேல் திராட்சையின் விதைகளை ஒதுக்காம சாப்பிடுங்க !!
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விதை நெல்லை பாதுகாத்துவரும் ஞானமூர்த்தி ராஜா (Ganesa Moorthy Roja)விற்கு வாழ்த்துகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விதை நெல்லை பாதுகாத்துவரும் ஞானமூர்த்தி ராஜா (Ganesa Moorthy Roja)விற்கு வாழ்த்துகள்
விதை இயற்கை அங்காடி விதை இயற்கை அங்காடி
விதை, நாற்று நேர்த்தி செய்தல் !! விதை, நாற்று நேர்த்தி செய்தல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.