LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

சேர்வையாட்டம்

சேர்வை என்ற இசைக்கருவியை அடித்து ஆடும் ஆட்டம் சேர்வையாட்டம் எனப்படும். குரும்பர்கள் நிகழ்த்தும் இக்கலை குரும்பக் கூத்து, குரும்பராட்டம், சேர்வைக்கூத்து என்றும் அழைக்கப்படும். இக்கலையானது மலைவாழ் மக்களில் ஒரு பகுதியினரான குரும்பர்கள் என்ற சாதியினருக்கு உரியதாகும். குரும்பர்கள் திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களிலும். புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தாம்பூர், குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களிலும் வாழ்கின்றனர். இவ்வூர்களின் கோவில்களில் நடைபெறும் பெரிய, சிறிய விழாக்களில் இவ்வாட்டம் இடம்பெறும். பேயோட்டும் நிகழ்ச்சிக்கு சேர்வை இசைக்கருவி முக்கியமாகத் தேவைப்படுகிறது. இக்கலையில் ஆண்கள் மட்டுமே பங்கு பெறுவர். இவர்களுக்கென்று வயது வரம்பு எதுவும் இல்லை.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: சேர்வையாட்டம்   சேர்வை   Servai   Servaiyaattam           
 தொடர்புடையவை-Related Articles
சேர்வையாட்டம் சேர்வையாட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.