|
|||||
இந்து தீவிரவாதம் பற்றிய பேச்சு - மனிப்பு கோரினார் ஷிண்டே ! |
|||||
ஜெய்ப்பூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி சுஷில்
குமார் ஷிண்டே பேசும்போது, பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இந்து தீவிரவாதத்தை
ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ் கட்சியும்
பலத்த எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணம் இருந்தது இதனை அடுத்து அவர் தனது பேச்சுக்கு
மன்னிப்பு கோரியுள்ளார்.
ஜெய்ப்பூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே பேசும்போது, பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இந்து தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ் கட்சியும் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணம் இருந்தது இதனை அடுத்து அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். |
|||||
Sushilkumar Shinde apologises for 'Hindu terror' remarks | |||||
Central HM Sushilkumar Shinde on Yesterday expressed “regret” over his controversial “Hindu terror” remark made in the Congress’ Jaipur conclave last month, a step aimed at pacifying a combative Bharatiya Janata Party ahead of the crucial Budget session. |
|||||
by Swathi on 21 Feb 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|