LOGO

அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் [Sri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good TempleSri in the world and will give good Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   இம்மையிலும் நன்மை தருவார்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில், மேலமாசி வீதி. மதுரை -625 001. மதுரை மாவட்டம்.
  ஊர்   மதுரை
  மாவட்டம்   மதுரை [ Madurai ] - 625 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இத்தலம் பூலோக கைலாயம் என 
வழங்கபடுகிறது.இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை சம்பகசஷ்டி, மார்கழி அஷ்டமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். இவரது 
சன்னதிக்குள் வீரபத்திரர் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.பைரவருக்கு பங்கு அரிசியுடன், 3 பங்கு மிளகாய் வத்தல் சேர்த்து (ஒரு கிலோ அரிசிக்கு, 3 கிலோ 
மிளகாய் என்ற விகிதத்தில்) மிகவும் காரமான புளியோதரை செய்து படைக்கிறார்கள். இத்தல விநாயகரின் திருநாமம்  சித்தி விநாயகர். 
அம்பாள் மத்தியபுரி நாயகி தனிசன்னதியில் இருக்கிறாள். மதுரையின் மத்தியில் இருப்பதால் இவளுக்கு இப்பெயர். திருமணமாகாதவர்கள் இவளிடம் 
வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பதால் இவளுக்கு, "மாங்கல்ய வரபிரசாதினி' என்றும் பெயருண்டு. தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கும் இந்த 
அம்பிகையின் பீடத்தில், கல்லால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது. மதுரையிலுள்ள பஞ்சகூடத்தலங்களில் இது பிருத்வி (நிலம்) தலமென்பதால், புது கட்டடம் கட்டத் 
துவங்குபவர்கள் சிவன் சன்னதியில் கைப்பிடி மணலை வைத்து வேண்டி, அதை கட்டடம் கட்டும் மணலுடன் கலந்து பணியைத் துவக்குகிறார்கள்.

இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கபடுகிறது. இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை சம்பகசஷ்டி, மார்கழி அஷ்டமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். இவரது சன்னதிக்குள் வீரபத்திரர் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

பங்கு அரிசியுடன், 3 பங்கு மிளகாய் வத்தல் சேர்த்து மிகவும் காரமான புளியோதரை செய்து படைக்கிறார்கள். இத்தல விநாயகரின் திருநாமம் சித்தி விநாயகர். அம்பாள் மத்தியபுரி நாயகி தனிசன்னதியில் இருக்கிறாள். மதுரையின் மத்தியில் இருப்பதால் இவளுக்கு இப்பெயர். திருமணமாகாதவர்கள் இவளிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பதால் இவளுக்கு, "மாங்கல்ய வரபிரசாதினி' என்றும் பெயருண்டு.

தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கும் இந்த அம்பிகையின் பீடத்தில், கல்லால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது. மதுரையிலுள்ள பஞ்சகூடத்தலங்களில் இது பிருத்வி தலமென்பதால், புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் சிவன் சன்னதியில் கைப்பிடி மணலை வைத்து வேண்டி, அதை கட்டடம் கட்டும் மணலுடன் கலந்து பணியைத் துவக்குகிறார்கள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்

TEMPLES

    சூரியனார் கோயில்     நவக்கிரக கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சித்ரகுப்தர் கோயில்
    எமதர்மராஜா கோயில்     அறுபடைவீடு
    சனீஸ்வரன் கோயில்     வள்ளலார் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    விநாயகர் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    திவ்ய தேசம்     வீரபத்திரர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     பட்டினத்தார் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     சாஸ்தா கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்