இது சிவன் கோயிலாக இருந்தாலும் சேக்கிழாருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இத்தலம் "சேக்கிழார் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.63
நாயன்மார்களின் சிவத்தொண்டினை சிறுத்தொண்டர் புராணம் அல்லது பெரிய புராணம் என்று கூறுவர். இந்த நூலினை இயற்றிய சேக்கிழாரின் மீதும், அவர்
இயற்றிய சிவபுராணத்தின் மீதும் தீராத பற்று வைத்திருந்தார் வன் தொண்டர் என்ற புலவர். சிவபுரா ணத்தை இயற்றிய சேக்கிழாரைப் புகழ்ந்து நூல் இயற்ற
வேண்டும் என்று எண்ணினார். தமது எண் ணத்தை "மனோன்மணியம்' என்ற நூலை இயற்றிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தெரிவித்தார். மீனாட்சி சுந்தரம்
பிள்ளையும் வன் தொண்டரின் எண்ணப்படியே சேக் கிழார் மீது நூலினை இயற்றினார்.மேலும் சேக்கிழாரைப் பாராட்டும் வகையில், அவருக்கு தனியாக கோயில்
எழுப்பவும் முடிவெடுத் தார். ஆனால், சில சூழ்நிலைகளால் சிவ னுக்கு கோயில் எழுப்ப முடிவெடுக்கப்பட்டது. மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் கருவறையில்
பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அதில் சேக்கிழா ருக்கு தனியாக சன்னதி எழுப்பினார்.
இது சிவன் கோயிலாக இருந்தாலும் சேக்கிழாருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இத்தலம் "சேக்கிழார் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது. 63 நாயன்மார்களின் சிவத்தொண்டினை சிறுத்தொண்டர் புராணம் அல்லது பெரிய புராணம் என்று கூறுவர். இந்த நூலினை இயற்றிய சேக்கிழாரின் மீதும், அவர் இயற்றிய சிவபுராணத்தின் மீதும் தீராத பற்று வைத்திருந்தார் வன் தொண்டர் என்ற புலவர்.
சிவபுரா ணத்தை இயற்றிய சேக்கிழாரைப் புகழ்ந்து நூல் இயற்ற வேண்டும் என்று எண்ணினார். தமது எண் ணத்தை "மனோன்மணியம்' என்ற நூலை இயற்றிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தெரிவித்தார். மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் வன் தொண்டரின் எண்ணப்படியே சேக் கிழார் மீது நூலினை இயற்றினார். மேலும் சேக்கிழாரைப் பாராட்டும் வகையில், அவருக்கு தனியாக கோயில் எழுப்பவும் முடிவெடுத் தார்.
ஆனால், சில சூழ்நிலைகளால் சிவ னுக்கு கோயில் எழுப்ப முடிவெடுக்கப்பட்டது. மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அதில் சேக்கிழாருக்கு தனியாக சன்னதி எழுப்பினார். |