கேரளாவின் 108 சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று. மூலவரான சிவலிங்கம் மூன்றடி உயரம் உள்ளது. மூன்று பெரிய கண்கள் இருக்கின்றன. தங்க
கவசம் சார்த்தப்பட்டுள்ளது.இந்த கோயிலில் பெண்கள் பகல் மற்றும் மாலை நேரங்களில் உள்ளே செல்ல அனுமதி இல்லை. இரவு எட்டுமணிக்கு
நடக்கும் அத்தாழ பூஜைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். அத்தாழ பூஜை முடிந்தபிறகு சிவன் பார்வதியுடன் சேர்ந்து அருளுவதால் அந்த சமயம்
மட்டுமே பெண்கள் கோயிலின் உள்ளே வந்து வழிபடலாம். 15 நிமிடம் மட்டுமே இந்த அனுமதி உண்டு.சமோரிய அரசர் ஒருவர் இங்குள்ள சிவனை
வழிபட்டு அப்படியே மூலவருடன் ஒன்றிவிட்டார். எனவே, அவரது வம்சாவளியினர் எவர் மரணமடைந்தாலும், முதலில் இந்த மரண செய்தியை
ராஜராஜேஸ்வரர் கோயிலுக்கு அறிவிக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
கேரளாவின் 108 சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று. மூலவரான சிவலிங்கம் மூன்றடி உயரம் உள்ளது. மூன்று பெரிய கண்கள் இருக்கின்றன. தங்க கவசம் சார்த்தப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பெண்கள் பகல் மற்றும் மாலை நேரங்களில் உள்ளே செல்ல அனுமதி இல்லை. இரவு எட்டுமணிக்கு நடக்கும் அத்தாழ பூஜைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
அத்தாழ பூஜை முடிந்தபிறகு சிவன் பார்வதியுடன் சேர்ந்து அருளுவதால் அந்த சமயம் மட்டுமே பெண்கள் கோயிலின் உள்ளே வந்து வழிபடலாம். 15 நிமிடம் மட்டுமே இந்த அனுமதி உண்டு.சமோரிய அரசர் ஒருவர் இங்குள்ள சிவனை வழிபட்டு அப்படியே மூலவருடன் ஒன்றிவிட்டார். எனவே, அவரது வம்சாவளியினர் எவர் மரணமடைந்தாலும், முதலில் இந்த மரண செய்தியை ராஜராஜேஸ்வரர் கோயிலுக்கு அறிவிக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. |