நடராஜரை தட்சிணாமூர்த்தியாகக் கருதி இங்கு வழிபடுவது சிறப்பு.திருமணமாகாதவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம், தீர்க்க சுமங்கலி பாக்கியம்,
ஆரோக்கியமான வாழ்க்கை, குழந்தைகள் கல்வி மேம்பாடு, சித்தபிரமை நீங்குதல் ஆகியவற்றுக்காக மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று
சிறப்பு வழிபாடு நடக்கிறது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, திருவாதிரை களி நைவேத்யம் செய்து வழிபடுகின்றனர். மஞ்ச சோறு (பொங்கல்), பஞ்சாமிர்த
நைவேத்யமும் உண்டு. திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜருக்கு சிறப்பு வழிபாடு செய்து களி தானம் செய்தால் செல்வ வளம் பெறலாம் என்பது
நம்பிக்கை.ஆனந்த தாண்டவத்தில் நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திங்கள், வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை
சாத்துகின்றனர். (கேரள மக்கள் நடராஜரை தட்சிணாமூர்த்தியாகவும் கருதுகின்றனர்) சிவலிங்கத்துக்கு செய்வது போல், நடராஜர் சிலை மேல், தாரா
பாத்திரத்தில் புனித நீர் ஊற்றி குளிர்விக்கும் ஜலதாரை வழிபாடும் நடக்கிறது. இந்த வழிபாடு எமபயம் நீக்கும் என்கிறார்கள்.
நடராஜரை தட்சிணாமூர்த்தியாகக் கருதி இங்கு வழிபடுவது சிறப்பு. திருமணமாகாதவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம், தீர்க்க சுமங்கலி பாக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை, குழந்தைகள் கல்வி மேம்பாடு, சித்தபிரமை நீங்குதல் ஆகியவற்றுக்காக மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, திருவாதிரை களி நைவேத்யம் செய்து வழிபடுகின்றனர். மஞ்ச சோறு பஞ்சாமிர்த நைவேத்யமும் உண்டு.
திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜருக்கு சிறப்பு வழிபாடு செய்து களி தானம் செய்தால் செல்வ வளம் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆனந்த தாண்டவத்தில் நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திங்கள், வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாத்துகின்றனர். சிவலிங்கத்துக்கு செய்வது போல், நடராஜர் சிலை மேல், தாரா பாத்திரத்தில் புனித நீர் ஊற்றி குளிர்விக்கும் ஜலதாரை வழிபாடும் நடக்கிறது. இந்த வழிபாடு எமபயம் நீக்கும் என்கிறார்கள். |