|
||||||||
நீரிழிவு நோக்கான சித்த மருத்துவம் |
||||||||
இன்று பெரும்பாலோனோரை அச்சுறுத்தும் நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்று. இந்த நோய்க்கு ஆங்கில மருத்துவ உலகில் முழுமையாக குணப்படுத்த மருத்துகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. நீரிழிவு நோய்க்கான சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள மருந்து : கருந்துளசி இலை பொடி - 300 கிராம் நித்யகல்யாணி இலை பொடி - 200 கிராம் சிறியாநங்கை இலை பொடி - 100 கிராம் நெல்லிக்காய் பொடி - 100 கிராம் மஞ்சள் தூள் - 50 கிராம் மேற்கண்ட இவைகளை ஒன்றாய் கலந்து கொண்டு தினமும் காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வர சிறுநீரிலும், இரத்தத்திலும் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். |
||||||||
by Swathi on 16 May 2014 12 Comments | ||||||||
Tags: Diabetes Sakkarai Noi Neerilivu Noi சர்க்கரை நோய் நீரிழிவு நோய் | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|