LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க உறுதியான நடவடிக்கை : சிங்கப்பூர் பிரதமர் !!

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சிங்கப்பூரில் பாதுகாப்பாக தொழில் செய்யவும், தங்கவும் சிங்கப்பூர் அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்துள்ளார்.

 

ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங், சிங்கப்பூரில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நிலை குறித்து கூறியதாவது, சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பத்து லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களது தொழில் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு ஆகியவற்றில் சிங்கப்பூர் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவர்கள் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு கருதுகிறது. 

 

எந்த ஒரு வெளிநாட்டுத் தொழிலாளரையும் அநீதியாக, மோசமாக நடத்த நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் நல்லமுறையில் நடத்தப்படுவார்கள். சரியான ஊதியம் பெற வகை செய்யப்படுவார்கள். அவர்களது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும். அவர்களுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் என லீ சீன் லூங் தெரிவித்துள்ளார்.  

by Swathi   on 15 Dec 2013  0 Comments
Tags: சிங்கபூர் பிரதமர்   லீ சீன் லூங்   சிங்கபூர் கலவரம்   லிட்டில் இந்தியா   Singapore Government   Singapore   Singapore Workers  
 தொடர்புடையவை-Related Articles
சிங்கப்பூரில் கோலாகலமாக துவங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு !! சிங்கப்பூரில் கோலாகலமாக துவங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு !!
ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !! ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் டேஸ் !!
லிட்டில் இந்தியா கலவரம் : 52 இந்தியர் நாடு திரும்பும் அவலம் லிட்டில் இந்தியா கலவரம் : 52 இந்தியர் நாடு திரும்பும் அவலம்
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க உறுதியான நடவடிக்கை : சிங்கப்பூர் பிரதமர் !! வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க உறுதியான நடவடிக்கை : சிங்கப்பூர் பிரதமர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.