LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பின்னணி பாடகி பிரகதி நடிகையானார் !!

சூப்பர் சிங்கர் போட்டியில் வென்று பாடகியானார் பிரகதி. இவர் தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். இவரை பரதேசி படத்தில் அறிமுகபடுத்தினார் இயக்குனர் பாலா.

 

இவர் படங்களில் பாடுவது மட்டுமில்லாமல் தனி ஆல்பங்களிலும் பாடி வருகிறார்.


இதனை தொடர்ந்து தற்போது இவர் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் நாட்டுப்புற பாடகியாக நடிக்கவுள்ளார். அதுவும் இப்படத்தின் கதாநாயகன் சசிகுமாருக்கு தங்கையாக நடிக்கிறார் பிரகதி.

 

இதுவே இவர் நடிக்கும் முதல் படமாகும். இப்படத்தில் நடிப்பதற்கு தற்போது பயிற்சி எடுத்து வருகிறார் பிரகதி. 

சூப்பர் சிங்கர் போட்டியில் வென்று பாடகியானார் பிரகதி. இவர் தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். இவரை பரதேசி படத்தில் அறிமுகபடுத்தினார் இயக்குனர் பாலா. இவர் படங்களில் படுவது மட்டுமில்லாமல் தனி ஆல்பங்களிலும் பாடி வருகிறார்.
இதனை தொடர்ந்து தற்போது இவர் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் நாட்டுப்புற பாடகியாக நடிக்கவுள்ளார். அதுவும் இப்படத்தின் கதாநாயகன் சசிகுமாருக்கு தங்கையாக நடிக்கிறார் பிரகதி. இதுவே இவர் நடிக்கும் முதல் படமாகும். இப்படத்தில் நடிப்பதற்கு தற்போது பயிற்சி எடுத்து வருகிறார் பிரகதி. 

 

by Swathi   on 12 Jul 2014  0 Comments
Tags: Airtel Super Singer Pragathi Guruprasad   பாலா பிரகதி   தாரை தப்பட்டை              
 தொடர்புடையவை-Related Articles
63-வது தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் சினிமாவுக்கு ஐந்து விருதுகள்!! 63-வது தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் சினிமாவுக்கு ஐந்து விருதுகள்!!
இளைய ராஜாவின் ஆயிரமாவது படம் !! இளைய ராஜாவின் ஆயிரமாவது படம் !!
பின்னணி பாடகி பிரகதி நடிகையானார் !! பின்னணி பாடகி பிரகதி நடிகையானார் !!
பலாவின் அடுத்த படம் தாரை தப்பட்டை !! பலாவின் அடுத்த படம் தாரை தப்பட்டை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.