LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    குழந்தை வளர்ப்பு - Bring up a Child Print Friendly and PDF

சமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி

கடந்த 10 நாள்களாக ஒரு ஆராய்ச்சி...

 
சமூக வலைதளங்களில் சிக்கிக் கொண்டு நம் நேரத்தையும் சொந்தங்களையும் இழக்கிறோம்.இப்படி வலைதலங்களில் இருக்கும் போது:

1. பிள்ளைகளை, குடும்பத்தை, உறவினர்களை, நம் வேலைகளை எல்லாம் கவனிக்கத் தவறுகிறோம்.

2. சுற்றுப்புறச் சூழலைச் சுத்தம் செய்யத் தவறுகிறோம்.

3. நேரத்துக்கு சாப்பிட தூங்க தவறி விடுகிறோம்.

4. நிறைய நண்பர்களை கருத்து வேறுபாட்டால் இழக்கிறோம்.

5. குழந்தைகள் ஏதாவது கேட்கும் போது எரிந்து விழுகிறோம்.

6. ஆக்கப்பூர்வமான தகவல்கள் இருந்தும் அதைப் பின் பற்றத் தவறுகிறோம்.

7. வாழ்க்கையில் சாதிக்கத் தவறுகிறோம். உழைக்கத் தவறுகிறோம்.

அப்படி சமூக வலைதளத்தில் சிக்கிக் கொண்டு என்னத்த சாதிக்கிறோம் ஒன்றுமில்லை.பெற்றவர்களை கவனிப்பதில்லை.யார் யாருக்காவோ சண்டை போடுகிறோம்.இதுவெல்லாம் தேவையா? இத்தனையும் தவிர்த்தால் எத்த...........த....னை சாதிக்கலாம்.10 நாளுக்கு முன் 10 வயது சிறுவனிடம் பேசிக் கொண்டிருந்தேன்.அவன் அம்மா எதுக்கோ திட்டினாங்க.பயமா இருக்கான்னு கேட்டேன்.இதுக்கெல்லாம் பயமில்லே.அவங்க கைல செல்போன் எடுத்துடுவாங்களோன்னு பயப்படறேன்.பளார்னு அறைந்தது போலிருந்தது. இனி நானும் சமூக வலைதளங்களில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொ்ள ஆரம்பித்தேன்.சாதனைகள் கூடுகிறது.முகம்,மனம் தெளிவாயிருக்கு.வீடு சுத்தமாயிருக்கு.நீங்களும் அப்படியிருக்கணும்னு ஆசைப்படறேன் ஒரு சகோதரியாக...வேலைவெட்டி இல்லேன்னு கவலைப் படாதீங்க.சின்னதா சுயதொழில் ஆரம்பித்து முதலாளியாகப் பாருங்க.வெற்றி கிடைக்கும்...

 

-திருமதி.அனிதா குப்புசாமி 

Facebook Post 

by Swathi   on 08 Jun 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்! குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்!
எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால்  முடியும் - ஜான் ஹோல்ட் எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால் முடியும் - ஜான் ஹோல்ட்
பெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள் பெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள்
மொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி? -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு.. மொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி? -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு..
குழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன் குழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன்
குழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் - விழியன் குழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் - விழியன்
குழந்தைகள் தொடர்ந்து கார்ட்டூன் கேட்டு தொந்தரவு செய்வதை எப்படி கையாள்வது? குழந்தைகள் தொடர்ந்து கார்ட்டூன் கேட்டு தொந்தரவு செய்வதை எப்படி கையாள்வது?
தமிழை வளர்ப்பதைவிட இப்போது காப்பது அவசியமாகின்றது தமிழை வளர்ப்பதைவிட இப்போது காப்பது அவசியமாகின்றது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.