|
||||||||
சுரைக்காய் அடை (sorakkai adai) |
||||||||
தேவையானவை: புழுங்கல் அரிசி 900 கிராம் சுரைக்காய் பெரியது ஒன்று கடலை பருப்பு 150 கிராம் மல்லித்தழை ஒரு கட்டு கறிவேப்பிலை 3 கொத்து சோம்பு இரண்டு ஸ்பூன் காய்ந்த மிளகாய் பத்து கிராம் மிளகு இரண்டு ஸ்பூன் காய்ந்த மிளகாய் பத்து கிராம் மிளகு இரண்டு ஸ்பூன் சீரகம் இரண்டு ஸ்பூன் உப்பு தேவையான அளவு பசு நெய் நூறு கிராம் முந்திரி பருப்பு 100 கிராம் செய்முறை: 1.முதலில் ஊறவைத்து அரசி சுரைக்காயை தோல், விதை, சதைப்பகுதி அனைத்தையும் மிளகாயை சிறுசிறு துண்டுகளாகபோடவும்.மாவு பாதி மசிந்ததும் உப்பைப் போடவும். 2.மாவை அரைக்கும் போதே ரவைக்கும் சற்று கூடுதலான கரகப்பில் பார்த்து வழித்து ஒரு பாத்திரத்தில் போடவும். 3.அத்துடன் கடலை பருப்பைப் போட்டு நன்றாகக் கலந்துவிட வேண்டும். 4.பிறகு மிளகு, சீரகம்,சோம்பை இவற்றை தூள் செய்துப்போடவும். கறிவேப்பிலையை ஒன்றிரண்டாக நறுக்கிப் போடவும். 5.மல்லித்தழையை தூளாக அரிந்து மாவில் போடவும். 6.முந்திரிப்பருப்பை ஒன்றிரண்டாக பொடித்து மாவில் போடவும். 7.இட்லி மாவு பதத்தில் கரைத்து, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் விளக்கெண்ணெய் தடவி, ஒரு ஸ்பூன் மாவை ஊற்றி வட்டமாக இழுத்து ஊற்றவும். சிவக்க வெந்ததும் எடத்துவிடவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|