LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

சோதனைகள் பல கடந்து - சுதாகர்

 

உயிர்  பிழைக்க  இயலுமோ

குல  தெய்வம்  காக்க..!

குரு  தெய்வம்  காக்கவே..!

 

எந் நேரம்  மரணம்

எனைத் தழுவ நேரும்

என் அறிவால் ஆவது

இனி யொன்று மில்லை

நான் வணங்கும் தெய்வம்

நன்மையைத தான் செய்யும்..!

நிச்சயம்  ஏதோ  நிகழும்

என்  உயிர் பிழைக்கும்..!

 

மனம் கலங்கி யிருக்க,

கதி யற்று முழிக்க,

இக் கட்டுப் போக்க ,

விதி மாற்றி வைக்க,

கோள் கட்டி யாளும்,

படி அளக்கும் தெய்வம்,

பதம் சரணா கதி..!

-சுதாகர்

 
by S.sudhakar   on 04 Apr 2016  0 Comments
Tags: Sothanai   Sothanai Kavithai   சோதனை   சோதனை கவிதை           
 தொடர்புடையவை-Related Articles
சோதனைகள்  பல  கடந்து - சுதாகர் சோதனைகள் பல கடந்து - சுதாகர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.